Tag Archives: தமிழ்

வருமானத்தில் 10 சதவீதத்தை கொடையாக கொடுக்கும் ….ஷிவ் நாடார் – பற்றிய பிபிசி காணொலியொன்று …

This gallery contains 2 photos.

பெரும்பாலான இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் வடக்கே தான்இருக்கின்றனர்… அபூர்வமாக, தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்திரு.ஷிவ் நாடார். கணிணித் துறையில் பெரும் வெற்றி பெற்ற இந்த தொழிலதிபர்,கல்விப்பணிக்காக ஆற்றி இருக்கும் சேவைகள் பல… அவரைப்பற்றிய பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கீழே –

More Galleries | Tagged , , , , ,

அல்லா கோவில் ….!!!

தஞ்சாவூர் அருகே இந்துக்கள் கொண்டாடியமொகரம் பண்டிகை – Published on : 20th August 2021https://www.dinamani.com/tamilnadu/2021/aug/20/mogaram-festival-celebrated-by-hindus-near-thanjavur-3683443.html பஞ்சா கரகத்துடன் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள். தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடுபுதூர்கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் பறை சாற்றும்விதமாக மொகரம் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினர். இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம்மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாகஇஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

” கோவில் அரசியல்வாதிகளின் கூடாரம்ஆகி விடக்கூடாது ” -என்று தான் ….!!!

This gallery contains 1 photo.

கலைஞரின் பராசக்தி வசனம் நினைவிற்கு வருகிறது…. “கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகிவிடக்கூடாது”…… இப்போது அதை கொஞ்சம் திருத்திக்கொள்ள வேண்டிஇருக்கிறது. “கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாகிவிடக்கூடாது ….” இன்று ஒரு பின்னூட்டத்தில் விவரமாக சிலகருத்துகளை தெரிவித்திருந்தேன்… ஆனால்,பின்னூட்டத்தில் எழுதுவதை விட – இடுகையாக பதிவுசெய்தால் தான் அதிக வாசகர்களிடம் சென்றடையும்என்று தோன்றியது… எனவே இந்த இடுகை. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கே.பாலசந்தர் பற்றி ரஜினி –

This gallery contains 1 photo.

தனக்கும், தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரும்,குருநாதருமாகிய கே.பாலசந்தர் அவர்களுக்கும் உள்ளஉறவு பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ரஜினி. “முத்து” படத்தின் வெள்ளிவிழாவில் பேசிய காணொலி –

More Galleries | Tagged , , , , , , ,

வெண்ணிலாவும் வானும் போலே -50 ஆண்டுகளுக்கும் மேலாக – ( 19 )

This gallery contains 1 photo.

1954-ல் வெளிவந்த “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி”திரைப்பட இலக்கணப்படி கதாநாயகனும், நாயகியுமாகடி.ஆ.ராமச்சந்திரனையும், ராகினியையும் தான் கருதவேண்டும்…. ஆனால், நிஜத்தில், சிவாஜியும், பத்மினியும் தான் இதில்முக்கிய பாத்திரங்கள்.. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் முழுநீளநகைச்சுவைப்படம் இது…. வெற்றிகரமாக ஓடியது.பார்க்காதவர்கள் – வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்….இப்போதும் ரசிக்கும். முழு படமும் யூ-ட்யூபில்கிடைக்கிறது…லிங்க் – கீழே – கடைசியில்…. பாரதிதாசன் அவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , ,

பேசாமல் வாங்கி விடலாமா….?

This gallery contains 1 photo.

எந்த ஊருக்கு வேண்டுமானாலும் போகலாம்….பிடித்த இடத்திலெல்லாம் நிறுத்தி, ரசிக்கலாம்….வேண்டுமானால், அங்கேயே கூட தங்கிக்கொள்ளலாம். இந்த வயதில், குடும்பத்துடன், நண்பர்களுடன், இந்தியா முழுவதையும் வசதியாக சுற்றிப்பார்க்க இயலும். ட்ராவல் ஏஜென்சிக்காரர்கள் யாராவது இது போன்ற வாகனங்களை வாங்கி வாடகைக்கு கொடுத்தால், அவர்களுக்கும் நல்ல வருமானம் இருக்கும். பயணர்களுக்கும் வசதியாக இருக்கும்…. எலெக்ட்ரானிக் யுகத்தின் அதிசயம்….

More Galleries | Tagged , , , , ,

அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டவர்கள் -திமுக – வினரா….?

பத்திரிகைச் செய்தியிலிருந்து நேற்றையநீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த விவரம் – // இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தபோது, தமிழகத்தில் அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர் பயிற்சி மையங்களின் எண்ணிக்கைகுறித்தும், சுதந்திர தினத்தன்று நியமிக்கப்பட்ட15 அர்ச்சகர்களின் பயிற்சி மற்றும் தகுதி குறித்தும்,நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர்,தமிழகத்தில் – ஆறு அங்கீகாரம் பெற்றஅர்ச்சகர்கள் பயிற்சி மையங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்