This gallery contains 1 photo.
இந்தி(ய) திரைப்பட சரித்திரத்தில் மறக்க முடியாத ஒருபடம் 1961- ல் வெளிவந்த மொகலே ஆஜம் (Mugal-e-Azam )… ஏன் அப்படி….? சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரித்திர பாத்திரமானஅக்பரையும், அவர் மகன் சலீமையும் (பிற்காலத்தில் ஜஹாங்கீர்…)கற்பனை பாத்திரமான அனார்கலி என்கிற அழகிய நாட்டியமங்கையையும் வைத்து – 1922-ல் எழுதப்பட்ட கதையை,1944-ல் வாசித்த திரைப்பட இயக்குநர் … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…