This gallery contains 1 photo.
இந்தி(ய) திரைப்பட சரித்திரத்தில் மறக்க முடியாத ஒருபடம் 1961- ல் வெளிவந்த மொகலே ஆஜம் (Mugal-e-Azam )… ஏன் அப்படி….? சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சரித்திர பாத்திரமானஅக்பரையும், அவர் மகன் சலீமையும் (பிற்காலத்தில் ஜஹாங்கீர்…)கற்பனை பாத்திரமான அனார்கலி என்கிற அழகிய நாட்டியமங்கையையும் வைத்து – 1922-ல் எழுதப்பட்ட கதையை,1944-ல் வாசித்த திரைப்பட இயக்குநர் … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…