This gallery contains 2 photos.
…………………………………… ……………………………………. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்த சமயத்தில்,பலராலும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது…. பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் இதைப்பற்றிகேள்வி எழுப்பியது, விதண்டாவாதத்திற்கு வழி வகுக்க – ஆனால், இன்றைய இளைஞர்கள் பலரும், நவீனக்கல்வி கற்றவர்கள்,நமது பண்பாட்டின்மேல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இருந்தாலும்,அவர்களின் கவனத்தை ஈர்ப்பது – பெரும்பாலும் உதவாக்கரை சமூகவலைத்தளங்களும், வீணாய்ப்போன வெத்துவேட்டு அரசியல்வாதிகளின் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…