This gallery contains 4 photos.
……………………………………………….. ……………………………………………….. …………………………………………………… ………………………………………………… ………………………….. இன்றைய தலைமுறையினர் பலருக்கும், தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்கிற எண்ணத்தில் எழுதுகிறேன் இதை …. காந்திஜி என்றால் இன்றைய தலைமுறையினருக்கு நினைவுக்கு வருவதுஅவரது பொக்கை வாய்ச்சிரிப்பும் கண்ணாடி அணிந்த முகமும்தான். அவர் ஏன் மேலாடை அணிவதில்லை என்று பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த ஆடைகளை துறந்துநான்கு முழம் … Continue reading






சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…