-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்'க்கு வாழ்த்துகள் …!!!
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ????
- சற்றே மாற்றப்பட்ட ஒரு நிஜக்கதை …!!!
- "சப்தரிஷி நாடி ஜோசியம் " பற்றி - கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ..... பிரணமாதம் ...!!!
- நிஜத்தை தேடி ....சுஜாதா+பாலு மகேந்திரா...!!! (குறும் படம் )
- ஒரு Black mailer பயமுறுத்துகிறார்...
- கருணாநிதி படத்தை சட்டமன்றத்தில் வைப்பதை அவரே விரும்பி, வரவேற்று, பாராட்டினார் - போட்டுக் கொடுத்தார் வீரபாண்டியார் !
- இவரா....? இல்லை அவரா...??? - யாரை பிடிக்கிறது உங்களுக்கு ... ??? (2 குறுவீடியோக்கள் ...)
- நான் தற்போதைய விகடன் விரும்பி அல்ல …ஆனால் - பார்த்திபனை ரசிப்பதுண்டு…!!!
- -- முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!
-
அண்மைய இடுகைகள்
- ஒரு மணி நேரம் இறந்து பார்த்தால் என்ன ….. ???? மே 5, 2026
- துட்டுக்கு ஓட்டு என்கிற கேவலமான கலாச்சாரத்தை ஒழித்துக்கட்டிய விஜய்’க்கு வாழ்த்துகள் …!!! மே 4, 2026
- நிஜத்தை தேடி ….சுஜாதா+பாலு மகேந்திரா…!!! (குறும் படம் ) மே 2, 2026
- -மூன்று சுகுமாரிகள் – யார் அதிக மென்மையானவர் ….. ??? !!! மே 2, 2026
- — முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!! மே 1, 2026
- “சப்தரிஷி நாடி ஜோசியம் ” பற்றி – கல்கி அவர்கள் 97 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது ….. பிரணமாதம் …!!! ஏப்ரல் 30, 2026
- இளம் பெண்ணின் உணர்வோட்டங்கள் …..!!! ஏப்ரல் 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)
-

Tag Archives: தமிழ்ப் பண்பாடு
சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் ….
சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. இந்த ஒட்டகங்கள் இரண்டும் ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் கால்நடையாக அழைத்து வரப்பட்டிருக்கின்றன. பக்ரீத் -ஐ முன்னிட்டு குர்பான் (பலி/தானம்) கொடுப்பதற்காக ! பண்டிகைக்கு இன்னும் 4-5 நாட்கள் இருப்பதால் அதை வீணாக்காமல் சொந்தக்காரருக்கு சம்பாதித்துக் கொடுக்க சிறுவர்களை சவாரி அழைத்துச் செல்கின்றன. … Continue reading
Posted in இரக்கம், ஒட்டகங்கள், குர்பான், நாகரிகம், பக்திமான், பக்ரீத், Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இதழியல், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விமரிசனம், Uncategorized
சாவதற்காக 2000 கிமீ நடைப் பயணம் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் !
மானமிகு வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணம் ! இன்றைய தினம் (23/11/2009) தினமலர் நாளிதழில் 5-ம் பக்கத்தில், ஒரு மூலையில், ஒற்றைப்பத்தியில், முக்கியத்துவம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு செய்தி கீழே – அதான் முக்கியத்துவம் இல்லாத செய்தி என்று நீங்களே சொல்லி விட்டீர்களே – பின் அதைப்பற்றி என்ன பேச்சு என்று கேட்பீர்கள் ! திருமதி ராஜாத்தி … Continue reading
Posted in ஆத்திகன், கருணாநிதி, சிதம்பரம், நடராஜர் கோவில், நாகரிகம், பக்திமான், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விமரிசனம், Uncategorized
1 பின்னூட்டம்
ஒ பா மா !!!
ஒபாமா !!! சீனாவில் அமெரிக்க ஜனாதிபதி முதல் தடவையாக போய் தனி விமானத்திலிருந்து இறங்கும் காட்சி ! உலகிலேயே அதிக அதிகாரம் படைத்த – அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கொட்டும் மழையில் தன் குடையைத் தானே பிடித்துக்கொண்டு இறங்கும் காட்சி – நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு ச ம ர் ப் ப ண ம்
Posted in அமெரிக்கா, உலக நாயகன், சீனா, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
ஒ பா மா !!! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் ……
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …. பக்கத்துத்தெருவில் தான் வசித்து வந்தார் அந்த நண்பர். ஆனால் கொஞ்ச நாட்களாக ஆளைப் பார்க்க முடியவில்லை. எதேச்சையாக நேற்று சந்திக்க நேர்ந்தது. நான் – என்ன சார் -ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியலை ? நண்பர் – அடடா ஒங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன். நான் வேற எடத்துக்கு … Continue reading
Posted in நாகரிகம், வானிலை, வானிலை அறிவிப்பு, Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, Uncategorized
தென்மேற்கு மத்திய வங்கக்கடல் …… அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள ….
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள .. மேலே உள்ள செய்தியில் இருப்பது போல் பெண்கள் லட்சத்தில் ஒருவர் இருக்கலாம். அவருக்கு நம் பாராட்டுக்கள் ! அவரைப்போல் துணிச்சல் இல்லாத சராசரிப் பெண்கள் செயின்களை பறி கொடுக்கும் நிகழ்வு நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலுமாக 17 பெண்கள் … Continue reading
Posted in செயின் பறிப்பு, திருட்டு, நாகரிகம், புரட்சி, Uncategorized
Tagged அரசியல், ஆன்மிகம், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, Uncategorized
பெண்கள் செயின்களை காப்பாற்றிக்கொள்ள …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ?
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்விருக்கும் நீதிபதிகளின் பட்டியலில், தமிழகத்தைச்சேர்ந்த , தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தினகரன் அவர்களின் பெயரும் பரிசீலனையில் இருந்தபோது நிறைய தரப்புகளிலிருந்து (தமிழ்நாடு, கர்நாடக பார் உட்பட ) அவரைப்பற்றிய ஊழல் புகார்கள் சுப்ரீம் … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
கண்களை மறைப்பது எது ? மானமிகு வீரமணி அவர்களின் நிலைப்பாடா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
க. கா. திட்டம் – கோடும் ரோடும் !
க்.கா.திட்டம் – கோடும் ரோடும் ! சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம் ) கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில், என்னால் கோடு மட்டும் தான் போட முடிகிறது – சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது ரோடு போட முன் வரட்டும் என்று எழுதி இருந்தேன். இதைத் தொடர்ந்து இது பற்றி … Continue reading
Posted in கருணாநிதி, நாகரிகம், Uncategorized
Tagged அரசியல், இதழியல், இளிச்சவாய் தமிழர்கள், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, Uncategorized
1 பின்னூட்டம்
//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…