This gallery contains 2 photos.
…………………………………………. ………………………………………….. நீதிபதி : “உங்க மனைவியை விவாகரத்து செய்ய காரணம் என்ன?” அப்பாவி கணவர்: “அய்யா! நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கேன். நீங்களும் வெந்த புண்ணில் வேல பாய்ச்சாதீங்க. எந்த கேள்வியா இருந்தாலும்முதலில் வக்கீலை என் மனைவியிடம் கேக்க சொல்லுங்க. அப்புறம் நீங்களே விவாகரத்துக்கான காரணத்த புருஞ்சுப்பீங்க. சரி என்று நீதிபதி கூற, … Continue reading










Well Said KM sir. Thank you