Tag Archives: தமிழர்

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?

s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின்  லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும்  தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading

Posted in அமெரிக்கா, அரசியல், ஆன்மிகம், ஆபாசம், இணைய தளம், எஸ்.வி.சேகர், கட்டுரை, காமெடி, தமிழ், நித்யானந்தா, புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …!

தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! தேர்தல் ஆணையத்திடம் அறிவித்த தகவலின்படி, கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு எட்டு கோடி ஐம்பத்து ஆறு லட்சமாம் ! வார இதழ் ஒன்றில் இன்று வெளிவந்திருக்கிறது இந்த தகவல். கனிமொழி அவர்கள் பெரிதாக சம்பாதிக்கும்படி தொழில்கள் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. வேறு வழிகளிலும் அவருக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்ட கவிஞர் கனிமொழியின் சொத்து மதிப்பு …! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த  விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார்  விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று  ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆத்திகன், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது !

ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! ஜெ. அண்மையில் திருச்சியில் பேசும்போது கலைஞரின் மூத்த மகன் அழகிரியின் திருமணம் குறித்துப் பேசினார். அது சம்பந்தமாக எதாவது தகவல் கிடைக்கிறதா என்று தேடியபோது  ஒரு புகைப்படம்  கிடைத்தது.பார்க்க வித்தியாசமாக இருந்தது. இதோ உங்கள் பார்வைக்கு  – புகைப்படத்தில் இருப்பவர்கள் – கலைஞர், அவர் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அழகிரி, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பழைய புகைப்படங்கள், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | ஜெ.திருச்சியில் சொன்ன திருமணம் – ஒரு புகைப்படம் கிடைத்தது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !!

விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !! தமிழ் நாட்டில் பத்திரிக்கைகளுக்கு தைரியம் வர ஆரம்பித்து விட்டது – கலைஞரை  விமரிசிக்க  ! விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் விகடன் போட்டிருக்கும் கார்ட்டூனைப் பாருங்களேன் – (தொடர்பு – கலைஞர், டாஸ்மாக் ஊதிய உயர்வு, பாராட்டு விழா, கமல், உதயநிதி, அவரது தயாரிப்பில் உள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமல், கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | விகடனுக்கு வந்த துணிச்சல் ! கலைஞரை விமரிசித்து கார்ட்டூன் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி

“அன்றே  சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர்  தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது  மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை  உண்டாக்கும் என்பதற்கு  கீழ்க்காணும் நிகழ்ச்சி  ஒரு நல்ல  உதாரணம். கவிஞர் வாலிக்கு  அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா  நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில்  நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized | Tagged , , , , , , , , , | “”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்