This gallery contains 1 photo.
………………………………………………….. ……………………………………………………. பசுத்தோல் போர்த்திய புலி என்று உத்தமர் வேடம் போடும்அயோக்கியர்களை சொல்வதுண்டு … காஞ்சி பெரியவரை ப்ரொஃபைல் படமாக வைத்துக்கொண்டு,எனக்கு பதவி ஆசை கிடையாது, நான் அரசியலிலேயே இல்லையாக்கும்என்று அவ்வப்போது வெளியில் தம்பட்டம் அடித்துக்கொண்டு, திரைக்குப்பின்னே அந்தரங்கமாக தமிழக அரசியல் விவகாரங்கள்அனைத்திலும் தலையிட்டுக்கொண்டு இருப்பவர்கள் – காஞ்சி மடத்தையும் கைப்பற்றுவதில் காட்டும் தீவிரம் பற்றிஇந்த … Continue reading









//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…