This gallery contains 1 photo.
…………………………………….. ……………………………………… திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,திட்டக்குழு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளபொருளாதார நிபுணர் ஜெயரஞ்சனுக்கு –புதிய ஞானோதயம் ஏற்பட்டுள்ளது…. பாருங்களேன் …புதிய புதிய தத்துவங்கள்,புதிய புதிய விளக்கங்கள்,புதிய புதிய நியாயங்கள்…. ( முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் –இந்த “வளர்ச்சி”கள் அத்தனையும், அவர்திட்டக்குழு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு தான்அவர் கண்களுக்கு தெரிந்திருக்கிறது…!!! ) …………… .………………………………………………………………………………………………………………….………….





சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…