.
.
.

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’



.
.
.

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’



பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
பாரதியை ஆவலுடன் தரிசித்த நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையவர்கள், பாரதியைக் காட்டாறு போலப் பாடும் கவி என்று எழுதுகிறார். ‘உங்கள் குரலில் உங்கள் பாடலைக் கேட்க ஆசை’ என்று சொன்னதற்கு, நினைத்தபோதெல்லாம் வருவதல்ல கவிதை என்று சொல்கிறார் பாரதி. மறு’நாள் வெகு அதிகாலையில் எழுந்து உணர்ச்சிவேகத்தில் கவிதையை பாரதி ஆவேசம் வந்ததுபோல் மணிக்கணக்காகப் பாடுகிறார். அவர் ஒரு யுக கவி என்றால் மிகையாகாது. பாரதியிடம் மிகவும் பிடித்தது, மதம், குலம் இவைகளை வைத்து எதையும் எடைபோடாதது. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், உருஷ்யப் புரட்சி பற்றியும் பாடியது.
சித்திரை மாதப் புதுவருடப் பிறப்பை வாழ்த்தி இந்தியா பத்திரிகையில் வந்த அட்டையை வெளியிட்டதில் ஏதும் உள்குத்து உண்டா?
நெல்லைத்தமிழன்,
“உள் குத்து ” –
அதான் பாரதியே சித்திரையில் புத்தாண்டு வாழ்த்து
சொல்லி விட்டார் அல்லவா…? பிரச்சினை தீர்ந்ததா…?
//‘உங்கள் குரலில் உங்கள் பாடலைக் கேட்க ஆசை’//
எனக்குக் கூட ரொம்ப நாளாக ஒரு ஏக்கம்…
பாரதியின் குரல் எப்படி இருந்திருக்கும்….?
அவர் பாடலை அவரே பாடக் கேட்க எப்படி இருந்திருக்கும்…?
திரையில் (கப்பலோட்டிய தமிழன்) எஸ்.வி.சுப்பையாவை
பார்க்கவே நமக்கு அவ்வளவு பிரமிப்பாக இருந்ததே…!
இன்று உள்ள ‘டெக்னாலஜி’ அன்று இல்லாமல்
போய் விட்டது நமக்கு பெரிய இழப்பு தான்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Sir
Your father worked with Maha kavi.
Any memories shared by him.
If any please share.
Rgs
Yogi
யோகி,
நான் தந்தையுடன் இருந்த காலங்களில் எனக்கு
மிகச்சிறிய வயது. இத்தகைய அனுபவங்களின்
அருமை புரியாத வயது.
வளர்ந்து இளைஞனான பிறகு, நான் வீட்டிலிருந்து
எங்கோ வெகுதொலைவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
எப்போதோ, வருடத்திற்கு 4 நாட்கள் தான் சந்திப்போம்.
என் முப்பதுகளிலேயே அவர் மறைந்து விட்டார்.
இப்போது அவர் இருந்திருந்தால் – சுதந்திர போராட்ட நிகழ்வுகள்,
நாயகர்கள் குறித்து எவ்வளவோ தெரிந்து கொண்டிருக்கலாமே –
…. என்று எனக்குள் அடிக்கடி தோன்றும்…ஆனால்….?
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
Sir
Thanks for your reply with the situations during those times.
In a way we are unlucky.
Yogi
// ஒருதலைக்காதலுக்கு விடை கொடுங்கள்… கருணாநிதி //
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-urges-the-youth-shun-the-violence-against-women-262486.html — ஓ … பாரதி … // நீ எங்கே விழுந்தாய் …? – நாங்கள் தான்……// நாங்கள்தான் குப்புற விழுந்து — மேலே ஒரு அறிக்கை விட்டுள்ளவரை போன்ற தலைவர்களின் வலையில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கிறோம் — காவிரியில் உச்ச நீதிமன்ற உத்திரவின்படி — தண்ணீர் திறக்கப்பட்டு வந்துக் கொண்டு இருப்பதை பற்றியோ — அங்கே கர்நாடகாவில் ” தமிழர்கள் ” தாக்கப்படுவதை பற்றியோ — ஒரு வரி அறிக்கைவிட மனமில்லாத — மற்ற ஒருதலைக் காதலைப் பற்றி அறிக்கைவிடும் — கயவர்களை போற்றுகின்ற நாங்கள் தான் — விழுந்து விட்டோம் — மஹா கவியே … ! உனது ஆத்மா எங்களை மன்னிக்குமா ….? ஓ … பாரதியே — நீ எங்கே – விழுந்தாய் … ??