This gallery contains 2 photos.
……………………………………. …………………………………… மூத்தவள் சுமித்ரா அடுக்களையில் நின்றுகொண்டிருந்தாள். இட்லி வேகும் வாசம் முற்றத்தை நிறைத்து, தெருவை எட்டியது. வாணி புத்தகத்தைத் திறந்துவைத்துக்கொண்டு சத்தமாக உச்சரித்து மனனம் செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தாள். வாயும் மனதும் ஒன்றோடொன்று இசைவுறாமல் வெறும் சத்தமாகவும் உளறலாகவும் தடுமாறிக் கொண்டிருந்தது அவளது மனப்பாடம். இருந்தாலும் தலையில் குட்டிக்கொண்டே அசராமல் படித்துக்கொண்டிருந்தாள். “ஏழு கழுத … Continue reading




நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இவங்களுக்கெல்லாம் விஜய் மீது ஆத்திரம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? செய்தி வெளியான பிறகு பாஜக நயினார் மீது நடவடிக்கை எடுத்த…