This gallery contains 1 photo.
…………… டெக்னாலஜி என்னும் தொழில் நுட்ப வளர்ச்சியால்,நாம் நினைத்த நேரத்தில், நினைக்கும் மனிதர்களையோ,இடங்களையோ – நினைத்த நொடியில் பார்க்க முடிகிறது. என்ன….. அதற்கு தேவையான சாதனங்கள் நம்மிடம்இருக்க வேண்டும்… அதை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கைவசம் இருந்தாலும் கூட,அதை நமக்குத் தேவையான விதத்தில் பயன்படுத்தத்தெரியவில்லை என்றால் – அந்த தொழில் நுட்ப வளர்ச்சியின்பயனை நம்மால் … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…