This gallery contains 2 photos.
…………….. கீழே இருப்பவை கவிஞர் வாலி சொன்னது – …………. “அடக்கமாகும் வரை அடக்கமாக இரு” என்றுஉணர்த்தும் சில நினைவுச் சின்னங்கள் . 1) “இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால்நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன்வரும் போதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்.எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்..அவருக்கா இப்படிஒரு … Continue reading




//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…