Tag Archives: சந்தேகங்கள்

டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் !

டென்ஷனில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆறுதலாக தலைவர்கள் கூறிய ஜோக்குகள் ! பிபிசி செய்தி – தில்லி -20 நவம்பர் நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் – மன்மோகன் சிங் எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் மன்மோகன் கூறினார். இந்த விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சோனியா காந்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – சுப்ரமணியன் சுவாமியின் திறமை கண்டு !!

(hats off ?) தொப்பியைத் தூக்குகிறேன் – Dr.சுப்ரமணியன் சுவாமியின்  திறமை கண்டு !! ( முதலிலேயே ஒன்றைச் சொல்லி விடுகிறேன் – பொதுவாக – எனக்கு சுப்ரமணியன் சுவாமியைப் பிடிக்காது –  காரணம் இலங்கைப் பிரச்சினையில்  அவரது  நிலையும் நம்பகத் தன்மை இல்லாத அவரது பேச்சுக்களும் ) இருந்தாலும் அவரது அண்மைக்கால சாதனைகள் காரணமாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை

ராஜா கனிமொழிக்கு சித்தப்பா ஆன கதை ஸ்பெக்ட்ரம் ராஜா ஒரு வழியாக ராஜினாமா செய்தது டெல்லி அரசியலில் நிலவி வந்த கடும் வெப்பத்தை ஓரளவு தணித்துள்ளது. டெல்லியிலுள்ள மீடியா நண்பர் ஒருவரிடம் இதைப்பற்றி  பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன சில சுவாரஸ்யமான செய்திகளை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். 1)ஞாயிற்றுக்கிழமை மதியமே காங்கிரஸ் தலைமை கலைஞரிடம்  ராஜா ராஜினாமா … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் !

தங்கபாலுவின் எஜமான விசுவாசமும் தமிழ் மக்களின் பாராட்டு மழையும் ! “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் பாசமிகு தாய் சோனியா காந்தி” -என்று  தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு  இன்று ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். (அவரது அறிக்கை நக்கீரன் செய்தியில் மட்டும் தான் முழுவதுமாக வெளிவந்திருக்கிறது !) தமிழன் என்று சொல்லடா – … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நக்கீரன், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு – இது நிகழ்ந்திருந்தால் நீங்கள் எப்படி யோசிப்பீர்கள் ?

உங்கள் குடும்பத்தில்  ஒரு பெண்ணுக்கு –  இது நிகழ்ந்திருந்தால் நீங்கள்  எப்படி யோசிப்பீர்கள் ? (எனது நேற்றைய இடுகைக்கு ஒரு வாசக  நண்பர் எழுதி இருந்த மடல் காரணமாக  – இன்று  இதை நான் எழுத வேண்டியதாயிற்று ! இந்த பதிலை எல்லாரும் படிக்கட்டும் என்று தான் தனி இடுகையாகப் போட்டு விட்டேன் ) நம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, கருட புராணம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை !

மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! 2 G  ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள 1,32,652 கோடி ரூபாய்  இழப்பு சம்பந்தமாக தில்லி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கை விசாரிக்கும்போது, நேற்றைய தினம் (29/10/2010) நீதிபதிகள் மத்திய … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | மனதுக்குப் பிடித்த மத்திய அமைச்சர்(!)ராஜா – சுப்ரீம் கோர்ட் கண்டனம் – தமிழ் பத்திரிகைகளில் செய்தி வரவில்லை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!

சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்