-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை ...
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் …..
- ---வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!
- -- UN Kannan Latest Interview - " எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் .....!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை " ... !!!
- - -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி ...'அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா...???'
- மரணத்தை விட கொடூரமான விஷயம் -
- விஜய் CM ஆவதை தடுக்க திமுக நிகழ்த்திய சதி முயற்சி - மாணிக்கம் தாகூரின் விரிவான பேட்டி .... !!!
- இசைச்சித்தர் C.S.ஜெயராமன் ... என் விருப்பம் - 13
- சோழர்களின் கடற்படை …..சுவாரஸ்யமான தகவல்கள் ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
-
அண்மைய இடுகைகள்
- — UN Kannan Latest Interview – ” எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா = விஜய் …..!!! திமுக-வுக்கு இந்த தோல்வி அவசியம் தேவை ” … !!! ஜூன் 21, 2026
- பேரவையில் மோதல் / பரபரப்பு காட்சிகள் -அழிக்கப்பட்ட 10 கோடி 50 லட்சம் போதைப்பொருள்,பிடிபட்ட குற்றவாளிகள் ….. ஜூன் 20, 2026
- திருவாளர் உதயநிதி அவர்கள் அவசியம் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை … ஜூன் 20, 2026
- —வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!! ஜூன் 19, 2026
- – -கிருஷ்ணகிரி நடுகற்கள் சொல்லும் சங்கதி …’அம்பு தைத்த புலி; சோழர்கள் தோற்கடிக்கப்பட்டார்களா…???’ ஜூன் 18, 2026
- பிரபஞ்சனி’ன் – மறக்க முடியாத ஒரு நிஜ சரித்திரக்கதை …..!!! ஜூன் 17, 2026
- திமுக சொல்வது போல் – விஜய் ஆட்சியில் கோடிக்கணக்கில் முதலீடுகள் இழப்பா….??? நிஜ நிலவரம் என்ன….??? ஜூன் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
-

Tag Archives: சட்டம்
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன ….
குற்றம் என்ன செய்தோம் கைது செய்ய ? கழுதைகள் கேட்கின்றன …. இந்த தலைப்பை பார்த்ததும் உங்களுக்கு வேறு எதாவது தோன்றலாம் … நியாயம் தான் … அந்த தலைப்பில் ஒரு கட்டுரை அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் அதை தனியே பிறகு பார்க்கலாமே ! இப்போதைக்கு இது ஒரு காமெடி சீன் – இந்த புகைப்படத்தை … Continue reading
2,00,001
74,617 கோடி ரூபாய் அம்பேல் !!
அசலும் போச்சு – வட்டியும் போச்சு ! 74,617 கோடி ரூபாய் அம்பேல் !! 90 நாட்களுக்கு மேலாக வட்டியும் கட்டப்படாமல், அசலும் திருப்பப்படாமல் அசைவே இல்லாமல் உறங்கிக் கொண்டுள்ள வங்கிக் கடன்களுக்கு வங்கியை நிர்வகிக்கும் புண்ணியவான்கள் வைத்திருக்கும் பெயர் “non performing assets” ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று வீட்டு கடன்கள் வாங்கி … Continue reading
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் !
சொல்வதும் – சொல்லாமல் தெரிவதும் ! இந்த காலத்தில் செய்திகளுக்கு போடப்படும் தலைப்புகளைப் பார்த்தவுடனேயே – நம் மனதில் மற்றொரு கருத்து தானாகவே உருவாவதை தவிர்க்க முடியவில்லை ! உதாரணத்திற்கு – இன்றைக்கு வந்துள்ள சில செய்தி தலைப்புகளையும் உடனடியாக மனதில் தோன்றுவதையும் பாருங்களேன் – கூட்டணி குறித்து பேச தங்கபாலுவுக்கு அதிகாரம் இல்லை … Continue reading
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
அப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல ?
அப்பாடா – இப்போ பிரதமர் ஆயிடலாம்ல ? (புகைப்படங்களே பேசும்போது …. கட்டுரை எதற்கு அநாவசியமாக – ? )
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…