-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- எப்ஸ்டீன் மர்மங்கள் ... எது நிஜம் ...? எவ்வளவு நிஜம் ...???
- மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்....!!!
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -"பராசக்தி " சிரிப்பு …!!!
- " குர்ஜிஃப்'பின் தந்திரம் " ... - ஓஷோ -
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- சூரியன் வருவது யாராலே -
- "வாழ்க்கையே வெறுத்துப்போச்சு"திருமதி சுஜாதா பேட்டி -
- விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கலகக்காரர் ...!!!
- தேளிடம் இருப்பது ....!!!
- நாடகமே உலகம் - பகுதி -3 (சபாபதி'யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ....)
-
அண்மைய இடுகைகள்
- இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!! பிப்ரவரி 5, 2026
- எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …??? பிப்ரவரி 4, 2026
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Tag Archives: சட்டம்
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !
இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல் நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading
செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –
செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி – இன்றைய தினம் தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன! விவரம் கீழே – இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல, இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் … Continue reading
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….
கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ?
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? தமிழக அரசைத் தொடர்ந்து விமரிசனம் செய்யும் தமிழருவி மணியன் அவர்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று இயன்ற வரையில் முயன்ற தமிழக அரசுக்கு சாட்டையடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள். அவரது தீர்ப்பிலிருந்து சில வரிகள் – … Continue reading
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே ! கதை போல் தோன்றும் ஒரு உண்மைச் சம்பவம் ! இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக அளவிற்கு அவசியம் விளம்பரம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இது ! அதனாலேயே எழுதுகிறேன். இரவு எட்டரை மணி. ஒரு இளைஞன். டாஸ்மாக் பாரில் அமர்ந்து … Continue reading
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !
ஜெயலலிதா அவர்கள் மீது கனிமொழி அவர்கள் தொடுக்கும் வழக்கை எதிர்பார்த்து – மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல் நோட்டீஸ் … Continue reading
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?
திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற நிகழ்வுகள் பற்றிய ஒரு செய்தி கீழே – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading
[…] […]