Tag Archives: சட்டம்

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல்  நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆபாசம், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, தமிழ், நாகரிகம், பெண்ணியம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி –

செவிடர்கள் காதில் ஊதிய சங்கு ! இலங்கை பற்றிய மிக முக்கியமான செய்தி – இன்றைய தினம் தினமணி நாளிதழின் தலையங்கத்தில் இலங்கை பற்றிய அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன! விவரம் கீழே – இலங்கைத் தமிழர் பிரச்னையை மட்டுமல்ல,​​ இலங்கை தொடர்புடைய எந்தப் பிரச்னையையும் ஏதோ நமக்கு எந்தவிதத்திலும் சம்பந்தமே இல்லாத அன்னிய நாட்டின் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திரம், சீனா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்….

கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. யார் என்ன குறை சொன்னாலும் டாண் டாண் என்று உடனடியாக பதில் சொல்லும் கலைஞர் இரண்டு விஷயங்களைப்பற்றி மட்டும் வாயே திறக்க மாட்டேன் என்கிறார். தமிழ் இலக்கியவாதி பழ.கருப்பையாவை குண்டர்கள் வீடு புகுந்து அடித்தது குறித்து இன்னும் கலைஞர் எதுவுமே சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றார். … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழீழம், தமிழ், திமுக, நிர்வாணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | கலைஞர் பழ.கருப்பையாவை அடித்தது குறித்தும்,அப்தும் கலாம் அவர்களை அழைக்காதது குறித்தும்…. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ?

வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? தமிழக அரசைத் தொடர்ந்து விமரிசனம் செய்யும் தமிழருவி மணியன் அவர்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று இயன்ற வரையில் முயன்ற தமிழக அரசுக்கு சாட்டையடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள். அவரது தீர்ப்பிலிருந்து சில வரிகள் – … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !

என்ன  இருந்தாலும் கொலையை  நியாயப்படுத்த  முடியுமா   ? முடிகிறதே ! கதை  போல்  தோன்றும்  ஒரு  உண்மைச் சம்பவம் ! இதில்  சம்பந்தப்பட்டவர்களின்  பெயரையோ,  புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக   அளவிற்கு அவசியம்  விளம்பரம் கொடுக்கப்பட  வேண்டிய   ஒரு  சம்பவம்   இது ! அதனாலேயே  எழுதுகிறேன். இரவு  எட்டரை  மணி.  ஒரு  இளைஞன்.  டாஸ்மாக்  பாரில் அமர்ந்து   … Continue reading

Posted in அரசியல், அரசு, ஆணாதிக்கம், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குஷ்பு, தமிழ், திருப்பி அடி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !

ஜெயலலிதா  அவர்கள் மீது  கனிமொழி  அவர்கள் தொடுக்கும்  வழக்கை  எதிர்பார்த்து   – மக்கள்  ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில்  தனது நற்பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால்  மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா  அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல்  நோட்டீஸ் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா?

திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? சட்டமன்ற  நிகழ்வுகள் பற்றிய ஒரு  செய்தி கீழே   – ———————————————————————- டி.ஜெயக்குமார் (அதிமுக): உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த சம்பவம் பற்றித்தான் பேசுகிறேன். பத்திரிகை, தொலைக்காட்சியை திறந்தாலே நெஞ்சம் பதைக்கிறது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு மோசமாகியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | திமுகவினருக்கு உணர்ச்சி கிடையாதா? மானம் உள்ளவன் இல்லையா? இரண்டு தட்டு தட்ட மாட்டானா? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது