-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் - கிழவியை தூக்கி மணையில் வை
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளையோ கொள்ளை
கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ? நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் ?
கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ? நக்கீரன் தாக்குதலுக்கு என்ன அர்த்தம் ? திமுக ஆதரவு தளமான நக்கீரன் இன்றிரவு வெளியிட்டுள்ள – தயாநிதி மாறனுக்கு மிகவும் பாதகமான இந்த செய்திக்கு என்ன பொருள் ? கட்சி மாறுகிறாரா தயாநிதி மாறன் ?
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் !
புயலைக்கிளப்பிய தயாநிதி மாறன் மீதான டெஹெல்கா குற்றச்சாட்டு ஆவணங்கள் ! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு – என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சிலரை பல நாள் ஏமாற்றலாம் – பலரை சில நாள் ஏமாற்றலாம் – எல்லாரையும் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது – என்று ஆப்ரகாம் லிங்கன் யாரை நினைத்து சொன்னாரோ – நம்ம … Continue reading
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று தயாநிதி மாறன் கூறி இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் திமுக மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
கூடா நட்பு ……….
கூடா நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே போதுமே ….) இது தானே காரணம் – இந்த நிலை வர ?
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading
தேர்தலும் ………… ஆறுதலும் !
தேர்தலும் ………… ஆறுதலும் ! 6000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டவை …. என்ன அழகாகப் பொருந்துகிறது பாருங்கள் ! – “எது நடந்ததோ – அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ – அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ -அதுவும் நன்றாகவே நடக்கும் ! நீ உன்னுடையதை எதை இழந்தாய் – அழுவதற்கு … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….