-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ......!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன - சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ......!!!
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டுமா …..?ஜெயமோகனின் சில ஆலோசனைகள்…
- காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் ...???
- கர்ணன் - A.S.நாகராஜன் ஏன் இப்படிச் செய்தார்...?
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
-
அண்மைய இடுகைகள்
- காதலையும், காமத்தையும் கூட அழகாகச் சொன்ன – சென்சார் போர்டை திணறடித்த கவிஞர் கண்ணதாசனின் வரிகள் ……!!! மார்ச் 22, 2026
- சூப்பர்மேன் ட்ரம்ப்பின் மூக்கு ……!!! மார்ச் 21, 2026
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Tag Archives: கொள்ளையோ கொள்ளை
சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !
சபலத்தில் சிக்காத விஜய்காந்த் ! கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், அவசர அவசரமாக, தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தன் முதிர்ச்சியின்மையை நிரூபித்தார் அம்மா. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அத்தனை கட்சிகளும் கடும் கோபம் கொண்டு நேற்று மதியம் விஜய்காந்தை உடனடியாக மூன்றாம் அணியைத் துவக்கி தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்ட போது இருந்த … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா !
இது தமிழ் மக்களின் தலையெழுத்தா என்ன ? நினைத்தால் மாற்ற முடியாதா ! ஆனந்த விகடன் வார இதழ் – சமுதாயத்தில் அக்கரையுள்ள, வித்தியாசமான சில முக்கிய மனிதர்களைச் சந்தித்து தமிழக தேர்தலைப் பற்றியும், பிரதான முதலமைச்சர் வேட்பாளர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப்பற்றியும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட கருத்துக்களின் சாரம் – மனித … Continue reading
ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ?
ஒரே நாளில் அகில இந்திய புகழ் பெற்ற கார்த்தி சிதம்பரம் – popular ஆ இல்லை notorious ஆ ? ஆங்கிலத்தில் புகழுக்கு என்று இரண்டு தனித்தனி வார்த்தைகள் உண்டு. நல்ல விதத்தில் புகழ் பெற்றால் – popular கெட்ட விதத்தில் புகழ் பெற்றால் – notorious ! தமிழில் இதே போல் புகழை எப்படி … Continue reading
பிரனாப் முகர்ஜியா – கரகாட்டக்காரன் செந்திலா ?
பிரனாப் முகர்ஜியா கரகாட்டக்காரன் செந்திலா ? பிரனாப் முகர்ஜி கரகாட்டக்காரன் சினிமா பார்த்திருப்பாரோ ? வாழைப்பழ ஜோக் இவரிடம் தோற்று விடும் போலிருக்கிறதே. மக்கள் என்ன கேட்டாலும் இவர் – எல்லாரையும் மடையராக்குவது போல், “இது தான் அது” என்று, தான் சொல்வதையே சொல்லிக் கொண்டிருக்கிறாரே ! அதி பயங்கர புத்திசாலி பிரனாப் முகர்ஜி. வக்கீலுக்குப் … Continue reading
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் !
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் ! இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதிதாக ஒரு சேவை வரி விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் நலம் சரி இல்லாதவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றால்,அந்த மருத்துவ மனை 25 படுக்கைகளுக்கு மேல் கொண்டதாகவோ, குளிர் சாதன வசதி உள்ளதாகவோ இருந்தால், நோயாளி தான் பெறும் மருத்துவ சேவைக்காக, மொத்த பில்லில் 5% … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…