-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: கொள்ளைக்காரர்கள்
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….
செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை சிறையில் தள்ளி வதைக்கிறது இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading
அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )
அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி ) பி.கு கீழே உள்ள கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது சொல்லுங்களேன் !
எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..
எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading
இன்று படித்த சுவையான கட்டுரை …
இன்று படித்த சுவையான கட்டுரை … இன்றைய ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த சுவையான கட்டுரை ஒன்று உங்கள் பார்வைக்கு கீழே – கட்டுரையை எழுதிய இளம் எழுத்தாளர் பிரமாதமான விவரிப்புடன், ஒரு விருவிருப்பான திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்ச்சியை தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்துகிறார். விகடன் நிறுவனம் மிகத்துணிச்சலாக பொதுப் பிரச்சினைகளைப்பற்றி எழுதி வருகிறது. … Continue reading
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் ! இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் !
ராஜாவின் பெருந்தன்மையும் – ஜனாதிபதி குடும்பத்தின் சுரண்டலும் ! இந்தியாவில் மட்டும் அல்லாமல் – உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி விட்டது திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பாதாள அறை சொத்துக்கள் விவகாரம். இன்று நம் நாட்டின் கௌரவத்தை உலக அளவில் உயர்த்தும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார் திருவாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….