This gallery contains 1 photo.
……………………………………………. ………………………………………….. நம்பிக்கையானவர்களைத் தேர்ந்தெடுப்பதும் வெற்றிக்கு மிக முக்கியம்.கண்ணன், அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்ததும் அப்படித்தான்! `பகவான் கிருஷ்ணர், கீதை மூலம் நுட்பமான அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?’ என்பது அர்ஜுனனின் சந்தேகம். ‘கிருஷ்ணர் இதை பிதாமகன் பீஷ்மரிடம் சொல்லியிருக்கலாம். அவர் எதிர் முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்திருக்கலாம். சரி… அண்ணன் தருமன், தரும … Continue reading





//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…