Tag Archives: கருப்புப் பணம்

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா  பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், விருந்தோ விருந்து, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ?

ரத்தன் டாடா உத்தமரா ? கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (இந்த இடுகை சற்று நீளக்கூடும். இன்று முடிக்க முடியவில்லை என்றால், நாளை தொடருகிறேன்.) சிலர்  உரக்கக் கூவுகிறார்கள் – நீரா ராடியா ஒலிப்பதிவு வெளியிடப்பட்டதை எதிர்த்து. முதலாவதாக ரத்தன் டாடாவின் புகார். தன் ப்ரைவசி மீறப்பட்டதாக. நித்யானந்தா – ரஞ்சிதாவின் படுக்கை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீரா ராடியாவும் ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது தவறா ?

நீரா ராடியாவும்  ரத்தன் டாட்டாவும் பேசியதை வெளியிட்டது  தவறா ? ரத்தன் டாட்டா -தான் நீரா ராடியா வுடன் பேசிய  ஒலிப்பதிவு நாடாக்களை வெளியிட்டது பெருங்குற்றம் என்று  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறி  இருக்கிறார். இது  தொடர்பாக விரைவில் தான்  உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் பேசியதாக வெளிவந்திருக்கும் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நிர்வாணம், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் !

“கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! இன்று மாலை (08/08/2010) சென்னையில் EVKS இளங்கோவன் பேசியது – “காமராஜர் பெயரைப் பயன்படுத்துவது எல்லா கட்சிகளுக்கும் பேஷனாகிவிட்டது. காமராஜர் ஒழுக்க சீலர். காமராஜரை‌ப் போ‌ல் ஆ‌ட்‌சி செ‌ய்‌கிறோ‌ம் எ‌‌ன்று சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள். லாலுவை‌ப் போ‌ல் ஆ‌ட்‌சி செ‌ய்‌கிறோ‌ம் எ‌ன்று சொ‌ல்லு‌ங்க‌ள் ச‌ரியாக … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | “கலைஞரின் 77 வருட கால ரகசியங்களை சொல்லட்டுமா ?”- சபாஷ் இளங்கோவன் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தினமலரின் பிதற்றல்….

தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே  இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள்  உங்கள்  பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !

ஜெயலலிதா  அவர்கள் மீது  கனிமொழி  அவர்கள் தொடுக்கும்  வழக்கை  எதிர்பார்த்து   – மக்கள்  ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில்  தனது நற்பெயருக்கு களங்கம்  விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால்  மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா  அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல்  நோட்டீஸ் … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கனிமொழி, காமெடி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய செலாவணி மோசடி – சிறையில் தள்ள தைரியம் உண்டா மத்திய அரசுக்கு ? அரசு கவிழ்ந்து விடுமே என்கிற பயமா ?

சரத் பவார், பிரபுல் படேல் , ஷஷி தரூர், லலித் மோடி – 8௦௦௦ கோடி கள்ளப்பணம், வரி ஏய்ப்பு, அந்நிய  செலாவணி  மோசடி  – சிறையில் தள்ள தைரியம்  உண்டா  மத்திய  அரசுக்கு  ? அரசு கவிழ்ந்து விடுமே     என்கிற  பயமா  ? சரத் பவர் – ஏற்கெனவே  கோதுமை,சர்க்கரை ஏற்றுமதி, இறக்குமதியில் கோடிக்கணக்கில்  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சரித்திரம், சர்க்கரை ராஜா, சுதந்திரம், தமிழ், நாளைய செய்தி, பரிந்துரை, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்