-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- எப்ஸ்டீன் மர்மங்கள் ... எது நிஜம் ...? எவ்வளவு நிஜம் ...???
- இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!!
- "தவறு செய்பவர் தண்டனை பெறுவது நிச்சயம்" ......இந்த படத்தை பார்த்த பின்பு உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்களா ??
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- " குர்ஜிஃப்'பின் தந்திரம் " ... - ஓஷோ -
- என் விருப்பம் - 32 (ஏ.எம்.ராஜா...)
- “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”… ! கவிஞர் கண்ணதாசன் ….
- கணவன் - மனைவி உறவு --- சியாமளா ரமேஷ் பாபு ...!!!
-
அண்மைய இடுகைகள்
- இன்னும் கொஞ்சம் எப்ஸ்டீன் அலசல் ….. !!! பிப்ரவரி 5, 2026
- எப்ஸ்டீன் மர்மங்கள் … எது நிஜம் …? எவ்வளவு நிஜம் …??? பிப்ரவரி 4, 2026
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Tag Archives: ஏமாளிகள்
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?
கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ? ஆண்டு தோறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் அனைத்து (?) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதல்வர் விருந்து வைப்பது வழக்கமாம் (சந்தேகமே வேண்டாம் -மக்கள் – அரசாங்கச்செலவில் தான் ) ! சென்ற வருடம் இதற்கான செலவு 14 லட்சம் தானாம் ! இந்த வருட பில் எவ்வளவு என்று … Continue reading
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !!
நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! இன்றைய தினம் காலையில் மன்மோஹன் சிங் அவர்கள் தான் பிரதமராக பொருப்பேற்ற கடந்த 6 வருடங்களில் 2வது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்! இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அள்ளி வீசினர் ! நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான – நக்சல் தீவிரவாதம், விலைவாசி உயர்வு, பாகிஸ்தானுடன் உறவு, … Continue reading
கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ?
கலைஞர் + வடிவேலு = சிங்கமுத்து ? இது நேற்றைய செய்தி – ——————————————————- கலைஞருடன் நடிகர் வடிவேலு சந்திப்பு இளைஞன் படத்தில் தாம் நடிப்பதையொட்டி முதல்வர் கருணாநிதியை, கோபாலப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் வடிவேலு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ———————————————————- இது இன்றைய செய்தி – நடிகர் வடிவேலுவுக்கு கொலை மிரட்டல் : … Continue reading
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல் நாடகம் -அவன் ஒரு தனி மரம் – அரங்கேற்ற தேதி – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே !
என்ன இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியுமா ? முடிகிறதே ! கதை போல் தோன்றும் ஒரு உண்மைச் சம்பவம் ! இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிடாமல், அதிக அளவிற்கு அவசியம் விளம்பரம் கொடுக்கப்பட வேண்டிய ஒரு சம்பவம் இது ! அதனாலேயே எழுதுகிறேன். இரவு எட்டரை மணி. ஒரு இளைஞன். டாஸ்மாக் பாரில் அமர்ந்து … Continue reading
மக்கள் இந்த வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் நாளை ஆவலுடனே எதிர்பார்க்கிறார்கள் ! சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களாக !
ஜெயலலிதா அவர்கள் மீது கனிமொழி அவர்கள் தொடுக்கும் வழக்கை எதிர்பார்த்து – மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ! நெய்வேலியில் நடைபெற்ற கூட்டத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் பேசியதற்காக 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறினால் மானநஷ்ட வழக்கு போடப்போவதாகவும் ஜெயலலிதா அவர்களுக்கு கனிமொழி அவர்களின் வக்கீல் நோட்டீஸ் … Continue reading
[…] […]