This gallery contains 2 photos.
……………………………………… ……………………………………… காட்டிலிருந்து அலறியடித்து, ஓடிக்கொண்டிருந்தது ஒரு பசு. அந்த பசுவைத் தடுத்த யானை,“ஏன் இத்தனை பயத்துடன் ஓடுகிறாய்…? ” – என்று கேட்டது. “காட்டில் உள்ள எல்லா எருமை மாடுகளையும் பிடிக்கச்சொல்லிஅரசாங்கம் உத்திரவு போட்டிருக்கிறது ” என்றது பசு. “முட்டாளே… நீ பசு தானே…அப்புறம் ஏன் ஓடுகிறாய்…?”என்று யானை கேட்க, “நான் பசு’ங்கறது எனக்குத் … Continue reading




சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…