-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- சூரியன் வருவது யாராலே -
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- வஞ்சனை செய்வோரை ....
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
- " சர்வதேச மகளிர் தினம் " - ரஷ்யப் பெண்களின் புரட்சியால் உருவானது என்றால் ஆச்சரியமாக இல்லை .......!!! ???
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: ஊருக்கு உபதேசம்
சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்
சட்டம் ஒழுங்கு பற்றி கலைஞர் பட்டிமன்றம் நடத்துவதில் பயனில்லை -மக்கள் நேரிலேயே அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள் கீழே இருப்பது எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவின் அறிக்கை – “பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு தர வேண்டும்; சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்து கொலைக் குற்றவாளிகளிடமும், ரவுடிகளிடமும் மென்மையான போக்கைக் கடைபிடிக்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும்; … Continue reading
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !!
எந்திரன் மூலம் சன் பிக்சர்ஸ் விதி மீறல்களும், உருவாக்கப்படும் கோடிக்கணக்கிலான கறுப்புப் பணமும் !! முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல. ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல … Continue reading
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் !
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் – கலைஞருக்கு பயம் வந்தால் ? – பகுத்தறிவு பறந்து போகும் ! தஞ்சை பெரிய கோயிலைக்கட்டி 1000 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த மாதக்கடைசியில் கோவிலில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலக அளவில் பேசப்படும் அளவிற்கு 1000 நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றை நடனக் கலைஞர் … Continue reading
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ?
s.v.சேகர் – மென்டலா ? கிரிமினலா ? எஸ்.வி.சேகரின் லேட்டஸ்ட் பேட்டி – “கிளிண்டனின் மேல் பாலியல் குற்றச்சாட்டு இருந்தும், அவர் இங்கே வந்தபோது, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற போது… நித்தியானந்தாவை மட்டும் தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் கூறுவது சரியில்லை “ இதைப்பற்றி நான் ஒன்றுமே எழுதுவதாக … Continue reading
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம்
கலைஞர் காட்டிய வழி – முதலீடு இல்லாமல் 142.11 கோடி லாபம் (அரசாங்கம் வெளியிட்டுள்ள புகைப்படம் !) கலைஞர் காப்பீட்டுத் திட்டம் துவங்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழக அரசு இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய விளம்பரங்கள் கொடுத்துள்ளது. அதில் கிடைத்த புள்ளி விவரங்கள் சில – 1) இந்த திட்டத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள … Continue reading
தினமலரின் பிதற்றல்….
தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading
புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?
புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ? கடந்த 10 நாட்களாக மீடியாவில் எங்கே பார்த்தாலும் ஷோயப் -சானியா -ஆயிஷா திருமண விவகாரம் தான். இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை. இவர் வீட்டிற்குச் சென்றதும் இல்லை. இவருடன் திருமணம் செய்ததாகக் கூறுவது பொய். சானியாவுடன் எனக்கு நடக்கப்பொவது தான் என் முதல் திருமணம் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….