Tag Archives: ஊருக்கு உபதேசம்

கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா?

கலெக்டர் ஆஷ் சுட்டுக்கொல்லப்பட்டது – வீரன் வாஞ்சிநாதன் செத்தது –  இந்த கொள்ளைக்காரர்களுக்காகவா? ஜூன் 17,1911 – திருநெல்வேலி வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் மணியாச்சி ரயில் நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டி ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.100 ஆண்டு காலம்  ஆகிறது இன்றுடன். கலெக்டரை சுட்டுக்கொன்றது புரட்சி வீரன் – வாஞ்சிநாதன் என்கிற 25 வயது சுதந்திர … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மகாத்மாவும் கூட ….

மகாத்மாவும் கூட …. அண்மையில் ஒரு கட்டுரை படித்தேன். அதில் வந்திருக்கும் காந்திஜி பற்றிய ஒரு செய்தி  அதிர்ச்சியை அளித்தது. 80 ஆண்டுகளுக்கு முன்பே -காந்திஜியும் இன்றைய  சராசரி அரசியல்வாதிகளைப் போல தான் நடந்து கொண்டிருக்கிறார் ! கட்டுரையிலிருந்து ஒரு பகுதி — டில்லி பார்லிமெண்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்கள் 30 … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், ஜவஹர்லால் நேரு, தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?

அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே  ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால்  மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள்  பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading

Posted in அந்நியன், அமெரிக்கா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், வரி ஏய்ப்பு, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..

சொந்த காசில்  சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ?  இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில்  ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன்  அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அறிஞர் அண்ணா, அழகிரி, இணைய தளம், இந்திரா காந்தி, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் !

அற்புதங்கள் ! நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம் கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம் செய்த பிறகு  அதை அருகில் … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தவறான அணுகுமுறை !

உள்துறை  அமைச்சர்  சிதம்பரத்தின் தவறான  அணுகுமுறை ! இன்றைய  தினமணி செய்தியில்  மானாமதுரையில், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  பேசியதாக வந்துள்ள செய்தி – “சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு,  கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில்  சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில்  மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது. … Continue reading

Posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, சிதம்பரம், சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானி – யார் ?

ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக் கொள்பவர்களில்  அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்