This gallery contains 1 photo.
………………………………………………………. ……………………………………………………….. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவதையோட்டி,அதனை பிரபலப்படுத்த – மத்திய அரசு நாடு முழுவதும் பல முக்கிய இடங்களில், கலை, இலக்கிய, இசை – விழாக்களை நடத்தி வருகிறது. சென்ற மாதம், சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில்,“வசுதைவ குடும்பகம்” ( உலகம் முழுவதும் ஒரே குடும்பம் தான்…)(யாதும் ஊரே – யாவரும் கேளிர் – நினைவுக்கு … Continue reading





சாவர்கரைப் பற்றி எனக்குத் தெரியாது, எழுதி ஒன்றும் ஆகப்போவதில்லை. தமிழ் காட்டுமிராண்டி பாஷை, இந்தியாவிற்கு சுதந்திரம் கூடாது என்று பல்வேறு விஷயங்களை விடுதலை பத்திரிகையில் எழுதியதால், மகளை…