Tag Archives: அருவருப்பு

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !

எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள்  தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா –  காங்கிரஸ் கட்சி  எப்படித்தான் கண்டெடுக்கிறதோ  தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள்,  திருடர்கள், மக்கள்  சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது  புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ்  அன்னையால் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள தடயங்கள் !

ராஜா / தமிழ் மையம் மூலம் கனிமொழிக்கு கிடைத்த பணம் – கிடைத்துள்ள  தடயங்கள்  ! 2g  ஸ்பெக்ட் ரம்  ஒதுக்கீட்டில்  பயன் பெற்ற கம்பெனிகள்  ராஜாவின் ஆலோசனைப்படி கனிமொழியின் தமிழ் மையத்திற்கு பணம் கொடுத்துள்ள  விவரங்களை வட இந்திய செய்தித்தளம் ஒன்று  இன்று வெளியிட்டுள்ளது. 2008, ஜனவரி 10ந்தேதி  ராஜா மூலம் 2ஜி ஸ்பெக்ட் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி

அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க  சதி ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா 42 வருடங்களுக்கு முன்  பாராளுமன்றத்தில்  கொண்டு வரப்பட்டது.  ஒவ்வொரு முறையும் எதாவது  ஒரு காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி ஆகி இருக்கிறது.  இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை  கூட … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நக்கீரன், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !!

கலைஞர் டிவிக்கு 214 கோடி கொடுத்தது – ஒப்பந்தத்தை காணோமாம் !சந்தடி சாக்கில் சிபிஐயால் கோர்ட்டில் தரப்பட்ட தகவல் !! வர வர சில செய்திகளை மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராஜீவ் அகர்வால் என்பவருக்கு ஜாமீன் கொடுப்பது பற்றி சிபிஐ கோர்ட்டில் வாதாடும்போது, முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், சந்தடி சாக்கில் சிபிஐ … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் !

கலைஞர் சொன்னது பொய் – ரத்தன் டாடா உறுதி செய்தார் ! பிப்ரவரி 21,2011 அன்று இந்த தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது நினைவிருக்கலாம். ஸ்பெக்ட்ரம் ராஜா பற்றி ரத்தன் டாடா தன் கைப்பட கலைஞருக்கு எழுதிய கடிதம் பற்றியது. டாடா இந்த கடிதத்தை நீரா ராடியா மூலம் கலைஞரிடம் நேரிடையாகச் சேர்ப்பித்ததாக அப்போது  தகவல் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ?

“மிஸ்டர் தொரைமுருகன் இலங்கையில்….” டாக்டர் சுவாமிக்கு பதில் சொல்வாரா துரைமுருகன் ? நேற்று வேலூரில் பேசும்போது டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறி இருக்கிறார் – “மிஸ்டர் தொரைமுருகன் மகன் பேரில் இலங்கையில் நிறைய சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கிறார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் ராஜபக்சேயிடம் கேட்டு நிலம் வாங்கி 5000 பேர் வேலை செய்யும் அளவுக்கு … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்