Tag Archives: அரசியல்

காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் …???

This gallery contains 1 photo.

…………………………………. …………………………………… இப்படியும் ஒரு எதிர்வினை ……………!!!!!!!!! …………………….. அனைத்து துறைகளையும் மக்களுக்கு தன் எழுத்துமூலம் புரிய வைத்த சுஜாதாவுக்கு கொடுக்கபடாத ஞானபீட விருது, இந்நாட்டின் தர்மத்தை ஞானத்தை அதன் மகாபெரும் தத்துவத்தை எழுத்தில் சொன்ன பாலகுமாரனுக்கு கொடுக்கபடாத ஞானவீடவிருது .. பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு கொடுக்கபட்டது என்றால் அது தரம் தாழ்ந்துவிட்டது என்பதன்றி வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் – கூட்டணி …!!!

This gallery contains 1 photo.

…………………………………….. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அவசரம் …. குறும்படம் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………….. …………………………………………………………………………………………………………………………………………………..

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தனித்து நின்று திமுகவை வீழ்த்துவாரா விஜய் …??? – Thuglak Ramesh …

This gallery contains 1 photo.

………………………………….. ……………………………….. ……………………………….. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுரண்டை ஜமீன் – உருவானது எப்படி … ???

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………….. ……………………………………. தமிழ் நாட்டில் ஜமீன்கள் பெரும்பாலும் உருவானது இப்படித்தான் ….!!! சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ப்போ… பொய் சொல்றே..!!!

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………… …………………………………………………………………………………………………………. ”என் கடவுளை நானே உருவாக்கப் போறேன்” என்று சொன்னதும் ராகவன் சிரித்தான். அவன் சிரிப்பில் டேபிள் முழுக்க பீர் தெறித்தது. ”ஒயின் ஷாப்ல உக்காந்து கடவுளை உருவாக்கறானாம். லூஸாடா நீ..? இருக்கிற கடவுள்களுக்குள்ள நடக்கற ஏழரையையே தீர்க்க முடியல. புதுசா ஒரு கடவுளை உருவாக்கப் போறாராம் இவரு. சரக்கப் போடுறா… சரக்கப் போடு!” … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

” காதலர் தினம் “- குறித்து சுஜாதா சொன்ன சுவாரஸ்யமான சம்பவங்கள் ….!!!

This gallery contains 2 photos.

…………………………………………… …………………………………………………………………………………………………. சுஜாதா சொன்னது – இந்த வாரம் காதலர் தினம் வருகிறது என்று சொன்னார்கள். சுமார் ஐந்நூறுக்கும் குறைவில்லாத மோசமான கவிதைகள் தமிழிலேயே எழுதப்படும் வாலண்டைன் அட்டைகளில் இதயங்களின் மேல் அம்புகள் தைக்கும். எல்லையற்ற நேர விரயம். காத்திருத்தல்களிலும், மூத்தவர் மறுப்பிலும் நிகழும். ஓரிரு தற்கொலைகள் நடைபெறலாம். காதல் – தேவையற்ற ஒரு எமோஷன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக