Tag Archives: வரலாறு

வெறும் முள் – மிகவும் வித்தியாசமான ஒரு படைப்பு …!!!

This gallery contains 2 photos.

………………………………………………………… ……………………………………………………… ………………………………………………………….. சமேரியாவில் கோடைகாலத்தில் மது அருந்தாதவர்களை சோம்பேறிகள் என்கிறார்கள். இந்த பித்துப்பிடிக்கவைக்கும் வெயிலையும் அலையலையாகக் கிளம்பும் தூசுப்படலத்தையும் எதிர்கொள்ள ஒரேவழி குளிர்ந்து புளித்து நுரைத்துக் குமட்டச்செய்யும் யாயினை மண்குவளை நிறைய வாங்கி குடலை நிறைத்துக்கொள்வதுதான். அந்த கடும்துவர்ப்பு நாக்கில் குழைகையில் அபிசீனியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர்ந்த மிளகாயை நரநரவென்று கடித்துக்கொண்டு கண்ணீர் மல்கலாம். மெல்ல … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— 1000 வருட பழைய – ஒரே திசை நோக்கி புதைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு …!!!

This gallery contains 2 photos.

…………………………………. …………………………………. …………………………………. எப்போதெல்லாம், எங்கெல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சிக்காக, நிலங்கள் தோண்டப்படுகிறதோ, அப்போதெல்லாம், நாம் சரித்திரத்தை மீண்டும் ஒருமுறை திருத்தி எழுத வேண்டிய அவசியம் நேர்கிறது. கீழே சொல்லப்படும் செய்தியில், உடனடியாக நாம் எந்த முடிவுக்கும் வர இயலா விட்டாலும், சில வருடங்களுக்குப் பிறகு – நாம் இந்த இடத்தின் முழு பின்னணியியும் அறிய வரும்போது, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விஜய் எப்படிப் பட்டவர் …. ??? 30 வருடங்களாக கூடப்பழகும் ஆனந்த் சொல்கிறார் …. !!!

This gallery contains 1 photo.

……………………………………. ……………………………………. ……………………………………………………………………………………………………………………………………………………

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

— ஃப்ரென்ச் நெப்போலியன் ….!!!

This gallery contains 4 photos.

………………………………… ………………………………….. வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். மிகச்சுருக்கமாக நெப்போலியன் சரித்திரம் …..!!! பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சுரண்டை ஜமீன் – உருவானது எப்படி … ???

This gallery contains 1 photo.

………………………………………………………………………………………….. ……………………………………. தமிழ் நாட்டில் ஜமீன்கள் பெரும்பாலும் உருவானது இப்படித்தான் ….!!! சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,