-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!!
- சூரியன் வருவது யாராலே -
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- வஞ்சனை செய்வோரை ....
- எம்.ஜி.ஆர். எதிர்காலம் பற்றி பானுமதி 1950-ல் சொன்ன சுவாரஸ்யமான ஜோசியம் ............
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் ...!!!
- " அக்பர் சாஸ்திரி " – தி. ஜானகிராமன் அவர்களின் ஒரு அற்புதமான சிறுகதை
-
அண்மைய இடுகைகள்
- பாரதிக்கும் ஜாதிக் கொடுமை இழைக்கும் கூட்டம் … !!! திசெம்பர் 20, 2025
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Tag Archives: அரசாங்கம்
எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை ..
எடியூரப்பா – பாஜக வின் பிரச்சினை அல்ல – நம் பிரச்சினை – இந்த நாட்டு மக்களின் பிரச்சினை ! எழுந்திருக்க முடியாதபடி அடிக்க வேண்டும் இந்த கொள்ளைக்காரர்களை .. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் .. ? ஜார்கண்டில், ஒடிஸ்ஸாவில்,அஸ்ஸாமில், ஆந்திராவில், கர்நாடகத்தில், கோதாவரி ஆற்றின் கரைகளில் – கொட்டிக் கிடக்கிறது இயற்கை … Continue reading
களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் !
களவாணி V/s கூட்டுக்களவாணி ஆடுகளத்தில் முக்கியத் திருப்பம் ! சும்மா சொல்லக்கூடாது – கலைஞரும் அவர் பெற்ற மகளும் சரியான ஆளைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் ! கலைஞர் முன்பே இரண்டு விஷயங்கள் சொன்னார் – 1) தகத்தகாய கதிரவனாய் விரைவில் வெளியே வருவார் – 2) தனியே ஒத்தை ஆளாக எப்படி இவ்வளவு பெரிய காரியம் செய்திருக்க … Continue reading
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது !
வெடி ஒன்று – பற்ற வைக்கும் முன்னரே புஸ்வாணமாகிறது ! பட்டாசு வெடிக்கும்போது சில சமயங்களில் இந்த வெடி மிகப் பிரமாதமாக பட்டையைக் கிளப்பும் விதத்தில் வெடிக்கப் போகிறது என்று உற்சாகத்தில், எதிர்பார்ப்பில் இருப்போம். நெருப்பை வைத்தவுடன் ஆவலோடு பார்த்திருப்போம் -காத்திருப்போம். ஆனால் – அது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சீறி விட்டு அடங்கி விடும். பற்ற … Continue reading
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் !
இரண்டு பேரை தூக்கில் போட வேண்டும் ! இன்றைய செய்தி இது – லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்த இரண்டு மேயர்களை நேற்றைய தினம் தூக்கில் போட்டது சீன அரசு. கூடவே, சீனப்பிரதமர் ஹூ ஜின்டா, பதவிப் பொறுப்புகளில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையையும் விட்டிருக்கிறார். சகிக்க முடியாத அளவிற்கு ஊழல் பெருகி … Continue reading
ப.சி.இந்தியில் பேசாதது ஏன் தெரிகிறதா?
ப.சி.இந்தியில் பேசாதது ஏன் ? 64 வயது நிரம்பியவர். B.Sc.,B.L. M.B.A. படித்தவர். தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து 7 முறைகள் (1984, 1989, 1991, 1996, 1998, 2004 & 2009) பாராளுமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1984 முதல் டெல்லியில் நிரந்தர இருப்பிடம் வைத்திருப்பவர். சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக பதிவு செய்து பணி … Continue reading
அநியாயத்திலும் ஒரு நியாயம்….
அநியாயத்திலும் ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள் – 1) தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும் சாராயம் குடிக்கிறார்கள் ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் !
கையாலாகாத அரசு – எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மக்கள் ! இடுகையின் உள்ளே போகும் முன் நேற்று முன் தினம் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் – அங்கங்களை பறிகொடுத்து விட்டு, வலியால் துடி துடித்துக்கொண்டே – அரசாங்கத்தின் உதவியையும், ஆம்புலன்ஸையும் எதிர்பார்த்து, பரிதாபமாக காத்துக்கொண்டிருக்கும் அப்பாவிகள் – மனிதாபிமானம் … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….