This gallery contains 1 photo.
……………………………………… ………………………………………….. சாட்டிலைட் தொலைக்காட்சிகள் எதுவும் கிடையாத காலம் ….வெளிவேலை எதற்கும் போகாமல், குடும்பப் பிரசினைகளிலேயேஉழன்று கொண்டிருந்த அப்போதைய தலைமுறை பெண்களின்ஒரே பொழுதுபோக்காக இருந்தது சினிமா மட்டும் தான். சினிமாவை பார்க்கப் போவதற்கு முன்னரும்,பார்த்து விட்டு வந்த பின்னரும், அதைப்பற்றிய அரட்டையேஅவர்களுக்கு பெரும் சுவாரஸ்யமாக இருந்தது….. அந்தக் காலத்துப் பெண்களின் மன உணர்வுகளை,மிக அழகாக எடுத்துச் … Continue reading




கடவுள் மண்டைல தட்டி வச்சாலும் இவங்களுக்கெல்லாம் புத்தி வருவதில்லை. ஊழல் பணத்தில் சம்பாதித்த சொத்துக்கள்தானே. சொந்தமா இவங்களுக்கெல்லாம் என்ன குவாலிஃபிகேஷன் இருக்கு, ஒரு கிளார்க் வேலைக்குக்கூட லாயக்கில்லாதவர்கள்.…