This gallery contains 1 photo.
…………… …………………… நாகார்ஜுனா என்பவர் ஒரு பெளத்தத் துறவி.அவர்மீது பெருமதிப்பு கொண்ட ஒரு மகாராணி அவரைச்சந்தித்தார். ‘சுவாமி, நீங்கள் மனமுவந்து எனக்காகத் தங்களின்பொருள் ஏதாவது ஒன்றை எனக்குத் தரவேண்டும். உங்களின்ஆசி தாங்கிய அந்தப் பொருளை நாங்கள் தலைமுறைதலைமுறையாகப் போற்றிப் பாதுகாப்போம்’ எனக் கேட்டார்அந்த மகாராணி. அந்தத் துறவியும் தன்னிடம் இருந்த ஒரே பொருளான திருவோட்டைத் தயங்காமல் … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…