This gallery contains 2 photos.
……. ………………. அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுதவேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான்.ஆகவே அவன் அவளிடம் சென்றான். ‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்குவரக்காரணம் என்ன ? ‘என்று எழுத்தாளன் கேட்டான். ‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்குசீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தாஅதுவே ஆண்டவன் புண்ணியம் … Continue reading




பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…