This gallery contains 2 photos.
……. ………………. அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுதவேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான்.ஆகவே அவன் அவளிடம் சென்றான். ‘பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்குவரக்காரணம் என்ன ? ‘என்று எழுத்தாளன் கேட்டான். ‘என்ன ? … கெட்ட நிலையா ? அப்படி ஒண்ணும் எனக்குசீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தாஅதுவே ஆண்டவன் புண்ணியம் … Continue reading




//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…