This gallery contains 1 photo.
………………………………….. …………………………………… தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது ராமாயண காலத்துபழமொழி…. அதை நம்பியோ என்னவோ, எனக்கு ஒன்றும் தெரியாது;எல்லாம் தம்பிக்கு தான் தெரியும் என்று சொல்லி, முதல்கட்டவிசாரணையில் தப்பித்திருக்கிறார் செ.பாலாஜி….. அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் வைத்து 5 நாட்கள் வரைவிசாரிக்கப்பட்ட செ.பா. விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளைஎப்படி எதிர்கொண்டார் என்பது குறித்த விவரங்கள் ஓரளவுவிகடன் தளத்தின் மூலம் வெளிவந்துள்ளன. ஓரளவாவதுஉண்மையாக … Continue reading










//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…