This gallery contains 4 photos.
………………………………………… ………………………………………… ………………………………………… ………………………………………… ஒருமுறை ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் கும்பகோணத்தில் தங்கியிருந்தபோது, மூன்று ஜோதிடர்கள் மடத்தில் தரிசிக்க விரும்பினர். பக்தர்கள் யாராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அன்புடன் வரவேற்று, ஆசி வழங்கி அனுப்புவது சுவாமிகளின் வழக்கம். மூன்று ஜோதிடர்களும் தரிசனம் முடிந்ததும் அங்கேயே தயங்கியபடி நின்றிருந்தனர். “என்ன வேண்டும்?’’ என்று சுவாமிகள் … Continue reading










இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. நிறைய கர்நாடக கச்சேரி வித்துவான்கள் பாடிகியிருக்கின்றனர். ஆனால் இதற்கு இசையமைத்தவர் தண்டபாணி தேசிகர் என்று இதுகாறும் தெரியாது. அவரது 'தாமரை…