Tag Archives: கண்ணன்

கேள்விப்படாத கதை …. திருதிராஷ்டிரனுக்கு கொள்ளி வைத்த யுயுத்சு …. !!!!

This gallery contains 2 photos.

………………………………………. ………………………………………. பாண்டவர்கள் ஐவர் என்பது தெரியும் பாண்டவர்களின் அன்னையான குந்திதேவிக்கு சூரியன் அருளால் பிறந்தவர் கர்ணன் ஆக மொத்தம் ஆறு பேர். கர்ணன் செஞ்சோற்று கடன் தீரவேண்டி கௌரவர்களுடன் இருந்து போரில் உயிர் விட்டான் அதன் பின்பு தான் பாண்டவர்களுக்கே கர்ணன் தங்களது மூத்த சகோதரன் என்று தெரிந்தது. அவருக்கு மட்டுமல்ல ஆசாரியர் துரோணருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வஞ்சகன் கண்ணன் [சிறுகதை] – ஆர். வி.

This gallery contains 3 photos.

……………………………………………………………………………. …………………………………………………………………. மகாபாரதத்தின் முக்கியமான சில கதாபாத்திரங்களை கதாசிரியர் ஆர்.வி.அவர்கள் தனது கற்பனையில், வித்தியாசமான சில கோணங்களில் இங்கே வடித்துக் காட்டி இருக்கிறார்….!!! ……………………………. மிருகநயனியின் புலன்கள் உணர்ந்த இந்தச் செய்திகள் எவையும் அவள் நெஞ்சில் பதியவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவில்லை. சகுனி அவள் தலையைக் கோதியபோதுதான் அவள் திடுக்கிட்டு தன்னுணர்வு பெற்றாள். சகுனி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

” கோபியர் கொஞ்சும் ரமணா ” -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் – ஒரு “பிரம்மச்சாரி “…!!!

This gallery contains 12 photos.

……………………………….. ……………………………… …………………………………. நூற்றுக்கணக்கான கதைகளை தன்னுள்அடக்கிக் கொண்டிருக்கிறது மகாபாரதம்… அதில் சுவாரஸ்யமான ஒன்று கீழே – “கோபியர் கொஞ்சும் ரமணா …”என்று பாடப்படும் கண்ணனை கட்டை பிரம்மச்சாரிஎன்று சொல்லும் ஒரு வித்தியாசமான கதை … ………………………………

More Galleries | Tagged , , , , , , , , ,