This gallery contains 10 photos.
. . சந்திப்பால் விளைந்தது – சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்….. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!! — சந்திப்புக்கு முன் – .சந்திப்புகள் …. விளைவு ….. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!
This gallery contains 10 photos.
. . சந்திப்பால் விளைந்தது – சிலர் சிரிப்பார் ….சிலர் அழுவார்….. நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…!!! — சந்திப்புக்கு முன் – .சந்திப்புகள் …. விளைவு ….. நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்…!!!
This gallery contains 2 photos.
சாதாரண மனிதர்கள் ஒரு விஷயத்தைப்பற்றி கருத்து சொல்லும்போது ஏற்படாத ஒரு நம்பிக்கை, எதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள் சொல்லும்போது கிடைக்கிறது. அதுவும் ஒரு பெரிய சாதனையாளர், தான் புரிந்த சாதனைகளுக்கான அடித்தளமே இது தான் என்று சொல்லும்போது, இதுவரை ஏற்றுக்கொள்ளாத மக்களைக் கூட அந்த கருத்தைப்பற்றி யோசிக்க வைக்கிறது. பள்ளியளவில், தாய்மொழியில் படிப்பது தான் … Continue reading
This gallery contains 1 photo.
திருவாளர் விஜய்காந்த் என்ன நினைக்கிறார்… என்ன பேசுகிறார்.. என்பதை புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு நமக்கு அறிவுத்திறன் போதாது என்பதால், செய்திகளில் வந்ததை மட்டும் கீழே தருகிறேன். நேற்றைய தினம் திருவாளர் விஜய்காந்த் அவர்களை சந்திக்க மத்திய அமைச்சரும், பாஜக மேலிட பிரதிநிதியுமான திரு.ஜவடேகர் – விஜய்காந்த்தின் சாலிக்கிராம இல்லத்திற்கு சென்றபோது, மத்திய அமைச்சர் ஒருவரை தான் வாசலில் … Continue reading
This gallery contains 1 photo.
தன்னிடம் இருக்கும் 7-8 % ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு தமிழகத்தில் எல்லா கூட்டணிகளுக்கும் ஆசை காட்டி, தனது டிமாண்டை செயற்கையாக ஏற்றிக் கொண்டே போன விஜய்காந்த்தை அடக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வர பாஜக டெல்லி தலைமை தீர்மானித்து விட்டதாக தெரிகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய திரு.சரத்குமார் அடுத்து போக விரும்பிய இயற்கையான அணி திமுக … Continue reading
This gallery contains 4 photos.
. . யார் தேசத்துரோகி ? நம் கண்களுக்கு இருவர் புலப்படுகிறார்கள்…..!!! – – என்கிற தலைப்பில் நேற்று ( பிப்ரவரி 26, 2016 ) எழுதியிருந்த இடுகைக்கு நண்பர் ஒருவர் சில சந்தேகங்களை எழுப்பி இருந்தார். அவருக்கு விளக்கமாக ஒரு பதில் பின்னூட்டம் எழுதினேன். அதையொட்டி மற்றொரு நண்பர் அந்த விளக்கத்தையே ஒரு தனி … Continue reading
This gallery contains 8 photos.
. என் பார்வைக்கு கிடைத்த சில சுவையான போட்டோ கார்டூன்கள் நீங்களும் ரசிக்க கீழே –
This gallery contains 2 photos.
. . அண்மையில் சென்னை விஷக்காற்றால் மாசுற்றது …. அது ஒரு திறந்த வெளி அரங்கமல்ல …. ஆயிரக்கணக்கானவர்கள் கூடவில்லை தான்.. ஒரு உள் அரங்க கூட்டம்… கலந்து கொண்டவர்கள் – 100-லிருந்து 150 பேர் வரை இருக்கக்கூடும். இந்து மதத்தை காப்பதற்காக என்று கூட்டப்பட்ட கூட்டம் – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கிரேக்க அலெக்சாண்டருக்குப் பிறகும், … Continue reading
காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…