This gallery contains 4 photos.
நாம் திரைப்படங்களில் பார்க்கும் கிரிமினல் அரசியல்வாதிகள் யாருமே இந்த நிஜக்கதையில் வரும் கிரிமினலின் கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள்… இந்த கிளைக்கதை துவங்குவது தங்களது மூன்று மகன்களையும், கொலைகார ரவுடிகளின் வெறியாட்டத்திற்கு பலி கொடுத்து விட்டு, மன நலம் பாதிக்கப்பட்ட கடைசி மகனுடன் வாழவும் முடியாமல், சாவும் வராமல் தள்ளாத வயதில் தடுமாறிக் கொண்டிருக்கும் … Continue reading









நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…