This gallery contains 2 photos.
( சில ) பத்திரிக்கையாளர்களை பாக்கெட்டில் போட்டுக் கொள்ள கலைஞர் கண்ட வழி ….. இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் – ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்துடையது; மற்றொன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையுடையது. இரண்டுமே கலைஞரின் கொடைத்தன்மையை ( ? ) பறைசாற்றும் செய்திகள்…. ——————– முதலில் சென்னை நீதிமன்றத்தீர்ப்பு குறித்த விவரம் – சேலம், அஸ்தம்பட்டியில், பொதுப்பணித்துறைக்கு … Continue reading










நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…