This gallery contains 1 photo.
… … … மார்ச் 10, 2014 தேதியன்று, சுப்ரீம் கோர்ட் ஒரு உத்திரவு பிறப்பித்தது. பதவியில் உள்ள MP மற்றும் MLA -க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் அனைத்தும், அதிவிரைவாக நடத்தப்பட்டு, ஒரு வருட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்று. மே, 2014 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசும்போது மோடிஜி பொதுமக்களிடையே வாக்குறுதி கொடுத்தார். … Continue reading









தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…