…
…
முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள்
நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு –
அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –
…
…
முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள்
நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு –
அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…
திமுக 200 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்று திரும்ப இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரப்போகிறது என்று ஸ்டாலின் குடும்பத்தினர் மிகத் தீவிரமாக நம்பினார்கள். அதற்கு ஏற்றவாறு, நம்…
ஸ்ரீமஹா பக்த விஜயம் என்ற நூலில் துக்காராமைப் போன்ற பல்வேறு பக்தர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார்கள் (ஜெயதேவரின் அஷ்டபதியை கிருஷ்ணன் திருத்தியது என்று பல). இந்த…
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ARUMAI! Think Good and Do Good, No harm ever will come to you; Good Human being is the perennial need of this World.
தமிழுக்கு அமுதென்று பேர் …. ! இது பாேன்றவற்றை கேட்கனும் …கேட்டு ருசிக்கனும் …. !!
ஒரு செய்தி : // ரயில்ல போகவே ஆள் இல்லையாம், புல்லட் ரயில் கேக்குதா? ஆர்.டி.ஐ பதிலில் அதிர்ச்சி தகவல் //
…………https://tamil.oneindia.com/news/india/a-rti-report-says-that-bullet-train-scheme-wont-run-successfully-india-300369.html …. இதுவும் ” ஒரு தமாஷ் ” தானா…?
பிரனீஷ்- இந்தச் செய்தியைப் படித்தேன். வட மானிலங்களில் ரயில் பிரயாணம் நஷ்டமடைவதற்குக் காரணம் நிறைய ஃப்ராடுத்தனமும், நம் நாட்டு மக்களின் குணமும்தான். டிக்கெட் எடுக்காமல் பிரயாணம் செய்தால் ராணுவம் கண்ட இடத்தில் சுடலாம் என்று சட்டம் வந்தால் ஒருவேளை நம் மக்களுக்கு புத்தி வரலாம்.
புதியவன்,
ஆக மும்பை குஜராத் மார்க்கத்தில் பயணம் செய்பவர்களில் பாதி பேருக்கு மேல் ஃப்ராடுகள். டிக்கெட் வாங்காமல் பயணம் செய்பவர்கள்.
அந்த பயணம் செய்பவர்களில் சரி பாதி குஜராத்தியர் தானே ?
எனவே பாதி குஜராத்தியர்கள் ஃப்ராடுகள் என்கிறீர்கள். உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் 🙂
புதியவன்,
அதே போல் அந்த வண்டிகளில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்ப்பவர்களும்
ஃப்ராடுகள். அதை கண்டு கொள்ளாமல் விடும் மேலதிகாரிகளும், ரெயில்வே போர்டு மெம்பர்களும் கூட ஃப்ராடுகள் எங்கிறீர்கள். இவ்வளவு தூரம் வந்த பிறகு ரெயில்வே
அமைச்சரை மட்டும் ஏன் விடவேண்டும்? அவரையும் லிஸ்ட்டில் சேர்த்து விடலாமா ?
ஏன் இந்த வெட்கங்கெட்ட வக்காலத்து ?
அருமையான பேச்சு. இது திரு கருணாநிதி அவர்கள் பிறந்தநாள் மேடையில் வாழ்த்தி பேசியது