ருசியான தமிழ் – முனைவர் பர்வீன் சுல்தானா…!


முனைவர் பர்வீன் சுல்தானாவின் தமிழை பெரும்பாலான நண்பர்கள்
நிறைய கேட்டிருப்பீர்கள்….இருந்தாலும், இதுவரை கேட்காதவர்களுக்கு –
அறிமுகத்திற்காக – ஒரு அழகான, பொடி வீடியோ –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ருசியான தமிழ் – முனைவர் பர்வீன் சுல்தானா…!

  1. V.Ramesh Babu's avatar V.Ramesh Babu சொல்கிறார்:

    ARUMAI! Think Good and Do Good, No harm ever will come to you; Good Human being is the perennial need of this World. 

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    தமிழுக்கு அமுதென்று பேர் …. ! இது பாேன்றவற்றை கேட்கனும் …கேட்டு ருசிக்கனும் …. !!

    ஒரு செய்தி : // ரயில்ல போகவே ஆள் இல்லையாம், புல்லட் ரயில் கேக்குதா? ஆர்.டி.ஐ பதிலில் அதிர்ச்சி தகவல் //
    …………https://tamil.oneindia.com/news/india/a-rti-report-says-that-bullet-train-scheme-wont-run-successfully-india-300369.html …. இதுவும் ” ஒரு தமாஷ் ” தானா…?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      பிரனீஷ்- இந்தச் செய்தியைப் படித்தேன். வட மானிலங்களில் ரயில் பிரயாணம் நஷ்டமடைவதற்குக் காரணம் நிறைய ஃப்ராடுத்தனமும், நம் நாட்டு மக்களின் குணமும்தான். டிக்கெட் எடுக்காமல் பிரயாணம் செய்தால் ராணுவம் கண்ட இடத்தில் சுடலாம் என்று சட்டம் வந்தால் ஒருவேளை நம் மக்களுக்கு புத்தி வரலாம்.

      • இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

        புதியவன்,

        ஆக மும்பை குஜராத் மார்க்கத்தில் பயணம் செய்பவர்களில் பாதி பேருக்கு மேல் ஃப்ராடுகள். டிக்கெட் வாங்காமல் பயணம் செய்பவர்கள்.
        அந்த பயணம் செய்பவர்களில் சரி பாதி குஜராத்தியர் தானே ?
        எனவே பாதி குஜராத்தியர்கள் ஃப்ராடுகள் என்கிறீர்கள். உங்கள் புதிய கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் 🙂

  3. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    புதியவன்,

    அதே போல் அந்த வண்டிகளில் டிக்கெட் பரிசோதகராக வேலை பார்ப்பவர்களும்
    ஃப்ராடுகள். அதை கண்டு கொள்ளாமல் விடும் மேலதிகாரிகளும், ரெயில்வே போர்டு மெம்பர்களும் கூட ஃப்ராடுகள் எங்கிறீர்கள். இவ்வளவு தூரம் வந்த பிறகு ரெயில்வே
    அமைச்சரை மட்டும் ஏன் விடவேண்டும்? அவரையும் லிஸ்ட்டில் சேர்த்து விடலாமா ?
    ஏன் இந்த வெட்கங்கெட்ட வக்காலத்து ?

  4. M.Syed's avatar M.Syed சொல்கிறார்:

    அருமையான பேச்சு. இது திரு கருணாநிதி அவர்கள் பிறந்தநாள் மேடையில் வாழ்த்தி பேசியது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.