-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " ....பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ...."
- வைரமுத்துவுக்கு - ஜெயமோகனின் பாராட்டு மழை ... !!!!!!!!!!!!!!!!!!!
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ....!!!
- அந்த ரகசியக் கொலைப்படை....!!!
- வை.மு....இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் ...!!!
- ரமலான் வாழ்த்துகள்…..
- விமான விபத்தும் - அதன் பிறகு நடந்ததும்........(நேதாஜி -பகுதி-5 )
- திமுக-வுக்கும், அ-திமுக -வுக்கும் - கூட்டணி …!!!
- ஜெயமோகன் இப்படி ..... வைரமுத்து எப்படி .....??
- சூரியன் வருவது யாராலே -
-
அண்மைய இடுகைகள்
- ரமலான் வாழ்த்துகள்….. மார்ச் 20, 2026
- வை.மு….இன்றைய தினமலர் 4-ஆம் பக்கம் …!!! மார்ச் 20, 2026
- விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்……..(நேதாஜி -பகுதி-5 ) மார்ச் 20, 2026
- ” ….பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே ….” மார்ச் 19, 2026
- வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!! மார்ச் 18, 2026
- இது தான் எலெக்சன் கமிஷனின் பவர் ….!!! மார்ச் 17, 2026
- அந்த ரகசியக் கொலைப்படை….!!! மார்ச் 16, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
-

Category Archives: 86 வயது
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading
கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம்
கலைஞரின் பேட்டி – தாழ்ந்து வரும் தரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விதம் அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை – வர வர அவர் பொறுமை இழந்தும் தரம் தாழ்ந்தும் பேசுவது அவரது தன்னம்பிக்கை இன்மையையும் , குற்ற உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதாகவே … Continue reading
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு !
திருக்குவளை தீயசக்தி – மகளின் மனம் கவர்ந்த மத்திய அமைச்சர் ! ஜெ.பேச்சு ! அதிமுக தலைவி ஜெயலலிதாவின் இன்றைய திருச்சி கூட்டம் சில விஷயங்களை தெளிவு படுத்தியது – எம்ஜிஆரால் 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக அரசியலில் இருப்பதாக ஜெ. சொன்னாலும் வழக்கமாக தமிழக அரசியலில் இருக்கும் மேடைப் பேச்சாளர்களுக்குள்ள குணாதிசயங்கள் … Continue reading
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !!
“என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” நடிகர் விஜய் வசனத்தை பேசும் கலைஞர் !! நேற்றைய தினம் திமுக உயர்நிலைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று – ———————– “சிறுதாவூர் நிலத்தை மீட்டு, அதை ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்கிட அரசு ஆவன செய்திட வேண்டுமென்று – கேட்டுக்கொள்ள – திமுக போராட்டம் நடத்திட முன் வர … Continue reading
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !!
M.P.யாக முயற்சிக்கும் காமெடியன் M.P. (மகா பொய்யர்) ஆனார் !! சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட, நடிகர் ஆவார். இவர் நடித்த முதல் நாடகம் -அவன் ஒரு தனி மரம் – அரங்கேற்ற தேதி – 27 April 1974. இதுவரை இவர் … Continue reading
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –
ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் – நான் கடந்த ஆறாம் தேதி இட்ட இடுகையைத் தொடர்ந்து சில நண்பர்கள் இது பற்றி மேற்கொண்டு விவரமாக எழுதும்படி மின்னஞ்சல்கள் அனுப்பி இருந்தார்கள். மேலும் சில விவரங்கள் எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் இதற்கு மேல் எழுத முடியாதபடி சில தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…