-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார்.
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: வரி ஏய்ப்பு
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால் மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள் பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
தினமலரின் பிதற்றல்….
தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….