-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- " சாம்பார் ஹை "- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது - தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் ... !!!
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!!
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -"பராசக்தி " சிரிப்பு …!!!
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!!
- இது - ' பெரியார் மணியம்மை திருமணம் ' பற்றி அண்ணா எழுதியதுஎன்று சொன்னால் இன்றைய இளைஞர்கள் நம்புவீர்களா …???
- மாயம்மா சித்தர் ……. ஜீவ சமாதி ….!!!
- "அந்நியர்கள்" - ஆர்.சூடாமணி
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY ….
- " தாத்தா கட்டிய தாலி" - பெரியாருக்கும் அண்ணாவுக்கும் இடையே உருவான போர் ....
- ஏமாறுகிறவர்களும், ஏமாற்றுபவர்களும்...
-
அண்மைய இடுகைகள்
- ” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ – பிப்ரவரி 3, 2026
- ஒரே இரவில் உலகப் பிரசித்தி அடைந்த -“பராசக்தி ” சிரிப்பு …!!! பிப்ரவரி 2, 2026
- ” சாம்பார் ஹை “- இதை பார்த்ததும் நினைவுக்கு வருவது – தங்கபாலு ட்ரான்ஸ்லேஷன் காமெடி தான் … !!! பிப்ரவரி 2, 2026
- அவசியம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ ….!!! பிப்ரவரி 1, 2026
- பார் வியக்கும் அற்புதமான ஒப்பந்தம் …. !!!வயிறெரியும் அமெரிக்க கிறுக்கர்…!!! ஜனவரி 31, 2026
- VIJAY First ever Exclusive in NDTV -NDTV Team SPEAKS to VIJAY …. ஜனவரி 30, 2026
- மூன்று ஹீரோக்கள் ….. !!! ஜனவரி 30, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -

நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…
-

Category Archives: வரி ஏய்ப்பு
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ?
அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா திருமதி சோனியா காந்தி ? அன்னா ஹஜாரே ஊழல் ஒழிப்புக்கான கடுமையான லோக் பால் மசோதாவை வலியுறுத்தி தீவிரமாக போராடுவதும், பொது மக்கள் பெரும் அளவில் திரண்டு, அவருக்கு ஆதரவு அளித்து வருவதும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் திகிலை உண்டு பண்ணி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த போராட்டத்தை பலவீனமாக்க, பிசுபிசுக்க … Continue reading
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” ….
“பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” …. இரவு 7 மணி செய்தியில் இரண்டு நிமிடம் தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீண்குமார் வந்தார். பிரவீண்குமார் – உத்திரப்பிரதேசமோ, பீகாரோ – எங்கிருந்து வந்திருந்தாலும், அவர் பேசிய தமிழ் இனிமையாகத் தான் இருந்தது. (தமிழுக்கு அமுதென்று பேர் !) “இது வரிக்கும் பத்னஞ்ச் கோடி புட்சுருக்காங்க” தமிழகம் முழுவதும், எல்லைச் … Continue reading
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ?
கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி கொடுக்கப்பட்டது உண்மையா ? எதற்காக ? இன்று வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. 2009-10 ஆண்டில் மும்பையைச் சேர்ந்த டிபி ரியல்டி என்கிற நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் என்கிற நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு 214.8 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக … Continue reading
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி !
உடனே தூக்குங்கள் – ராகுல்ஜி ! இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ராகுல் காந்தி கூறியுள்ள கருத்துக்கள் – 1)எல்லாரும் ஊழலைப்பற்றி பேசுகின்றார்களே தவிர, யாரும், உடனடியான – உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. 2)நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள ஊழலுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். 3)லஞ்சம் … Continue reading
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !!
ஸ்விஸ் நாட்டில் எப்படி வங்கிக் கணக்கு வைப்பது என்று தெரிய வேண்டுமா ? ரொம்ப ரொம்ப ரொம்ப ….. சுலபம் !! உண்மையான பெயரையே கொடுக்க வேண்டாம். எந்த பெயரில் அல்லது நம்பரில் வேண்டுமானாலும் கணக்கு துவங்கலாம். எந்த வித அத்தாட்சியோ, சான்றுகளோ தேவை இல்லை. எந்த நாட்டவராக இருந்தாலும் சரி. நேரில் போக வேண்டிய … Continue reading
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )
சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை எதுவும் இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading
தினமலரின் பிதற்றல்….
தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading
[…] […]