-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- கர்நாடகாவின் கபினிக்கு, தமிழ்நாட்டிலிருந்து போகும் மோயாறு நீரை இங்கேயே தேக்க, திருப்பி விட முடியுமா...?
- அதுவுமொரு பசிதான்... !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் "கல்லூரி முதல்வர் நிர்மலா " .... )
- " PELLET GUNS " on Protesters - Who Will Police the Police..? " - Rajdeep Sardesai
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் ... ??? என்ன சொல்கிறார் சசி தரூர் ... ???
- முன் ஜாமீன் இல்லை என்றதும் ... ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி .....!!!
- " நீட் கேள்வித்தாள் " லீக் ஆனது எப்படி ...??? சிபிஐ தரும் விளக்கம் ..... ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details -
- சென்னை அருகே 30,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வசித்ததற்கான ஆதாரங்கள்.....
- " மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் "- மறக்க முடியாத கவிஞர் கண்ணதாசன் …..!!!
- " உருவமற்ற இறைவன் " - பின் ஏன் இத்தனை வடிவங்கள் … ?
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
-
அண்மைய இடுகைகள்
- ஆபத்தை நோக்கிச் செல்லும் பூதாகார பார்லிமெண்ட் … ??? என்ன சொல்கிறார் சசி தரூர் … ??? ஓகஸ்ட் 3, 2026
- ” PELLET GUNS ” on Protesters – Who Will Police the Police..? ” – Rajdeep Sardesai ஓகஸ்ட் 2, 2026
- அதுவுமொரு பசிதான்… !!! – அ.ராமசாமி ( ஜி.நாகராஜனின் “கல்லூரி முதல்வர் நிர்மலா ” …. ) ஓகஸ்ட் 1, 2026
- ” நீட் கேள்வித்தாள் ” லீக் ஆனது எப்படி …??? சிபிஐ தரும் விளக்கம் ….. ( ‘NEET leak’ was designed to leave no trace until one accused ‘recreated the paper’: CBI Probe details – ஜூலை 31, 2026
- முன் ஜாமீன் இல்லை என்றதும் … ஓடிப்போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி …..!!! ஜூலை 30, 2026
- இளையராஜாவின் ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பம் வெளியீடு – சஞ்சய் சுப்ரமணியன் … !!! ஜூலை 30, 2026
- 1910-ல் இப்படி இருந்த பாலஸ்தீனம் – இன்று … ??? ஜூலை 29, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
மிக அருமையான ஒரு பகிர்வைக் கொடுத்திருக்கீங்க கா.மை. சார். எதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்? எம்பிக்களின் உண்மையான வேலை என்ன? எம்.எல்.ஏக்களை விட அவர்கள் எந்த வகையில்…
அரசியல்வாதிகள் பல்லாயிரம் கோடிகள் சுருட்டினாலும் எதிலாவது வசமாகச் சிக்குவது சில லட்சங்கள் உள்ள பரிமாற்றத்தில் அல்லது லஞ்சத்தில். நாம் அதிகாரிகள் 5000 ரூ லஞ்சத்துக்கு சஸ்பெண்ட் என்று…
பாலஸ்தீனியர்களை அரபு தேசங்கள் உபயோகித்துக்கொண்டன. பயங்கரவாதிகளின் கூடாரமாக அந்த நாடு மாறியது. இவர்களுக்காக நிறைய உதவி செய்த குவைத்துக்கு இவர்கள் செய்தது என்ன? அதனால் 1910 பலஸ்தீனியர்களையும்…
இந்த மாதிரி நாய்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும். இவனைப் போன்ற லஞ்சப் பெருச்சாளிகளால்தான் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எந்த வேலைக்கும் லஞ்சம், எதை எடுத்தாலும் லஞ்சம்.…
-

Category Archives: ராஜாத்தி அம்மையார்
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?
9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ? 13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல் ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான விளக்கங்களை … Continue reading
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி !
ஸ்பெக்ட்ரம் ராஜா விவகாரத்தில் ப.சிதம்பரம் அவர்களின் பெரும் பணி ! ஒரு காலம் இருந்தது. 18 எம்.பி. க்களை வைத்துக்கொண்டு மத்திய அரசை கலைஞர் ஆட்டி வைத்த காலம். இப்போது அப்படியே தலைகீழாகி விட்டது நிலைமை. சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி உண்டு தானே என்று கெஞ்சலுடன் காங்கிரஸ் கட்சியை கலைஞர் வேண்டும் சூழ்நிலை ! பொதுவாக … Continue reading
கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)
கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !
காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச் … Continue reading
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் !
கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினும், நானும் தான் திமுக – தயாநிதி மாறன் ! ஸ்பெக்ட்ரம் விவகாரம் வந்தாலும் வந்தது. ஏகப்பட்ட பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் புகழ்பெற்று விட்டன.பல்வேறு வலைத்தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு உரையாடல்களைத் தருகின்றன. இந்த உரையாடல்கள், டெல்லியில் (power broker ) பதவித் தரகராகச் செயல்படும் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி நீரா ராடியா … Continue reading
“”அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி
“அன்றே சொன்னேன்” -திருமதி ராஜாத்தி அம்மாள் பற்றி கவிஞர் வாலி ஒருவர் தன்னுடைய பழைய நினைவுகளை வெளிப்படையாகக் கூறுவது மற்றவர்களுக்கு எவ்வளவு சங்கடங்களை உண்டாக்கும் என்பதற்கு கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம். கவிஞர் வாலிக்கு அண்மையில் திருச்சியில் பாராட்டு விழா நடந்தது. அப்போது வாலி தன் வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவங்களைப்பற்றி உணர்ச்சிவசப்பட்டு … Continue reading
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading
I mentioned a couple years back the fear of delimitation will result in less number of representatives for southern states…