Category Archives: மனதைக் கவர்ந்தது

வித்தியாசமான வைகோ ….

வித்தியாசமான வைகோ …. நேற்றிரவு இமயம் தொலைக்காட்சியில் வைகோவின்  நீண்ட பேட்டியைக் கண்டேன். வைகோ தமிழ் நாட்டின்  தனி அடையாளம் ! அரசியல்வாதிகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். தானாகவே சென்று மாட்டிக்கொண்ட அதிமுக கூட்டணி என்கிற சிறையிலிருந்து வெளிப்பட்டு வந்த சுதந்திர மனிதராக – வைகோவை பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மதிமுக, மனதைக் கவர்ந்தது, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

சபலத்தில் சிக்காத விஜய்காந்த் !

சபலத்தில் சிக்காத விஜய்காந்த் ! கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், அவசர அவசரமாக, தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தன் முதிர்ச்சியின்மையை நிரூபித்தார் அம்மா. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த அத்தனை கட்சிகளும் கடும் கோபம் கொண்டு நேற்று மதியம் விஜய்காந்தை உடனடியாக மூன்றாம் அணியைத் துவக்கி தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி கேட்ட போது இருந்த … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சன் டிவி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி ….

லஞ்சத்தை ஒழிக்க நிதிஷ் கண்டு பிடித்த வழி …. மத்திய அரசின் ஊழியர்கள் (கடைநிலை ஊழியர் நீங்கலாக) அனைவரையும் கட்டுப்படுத்தும் ஒரு அரசு ஆணை – Central Civil Services (Conduct) Rules, 1964 – அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதி முறைகள் ! இதன்படி அரசுப்பணியில் சேரும் ஒவ்வொரு நபரும், பதவியில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, சாட்டையடி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி !

Hero of the day -இன்றைய கதாநாயகன் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ! ஒரே மனிதர் – ஒரே சமயத்தில் – ஒரே செயலின் மூலம் ஹீரோ வாகவும், காமெடியனாகவும், வில்லனாகவும் ஆக முடியுமா? முடிகிறதே !அது தான் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி. பெரும்பாலான மக்களுக்கு இன்று சுப்ரமணியன் சுவாமி ஒரு ஹீரோ. ராஜா, துரைமுருகன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

ஐஸ்வர்யா ராய் …..

ஐஸ்வர்யா ராய் ….. நாட்டாமை  தலைப்பை மாற்று – என்று ஏதோ ஒன்று அப்போதே எனக்குள் சொல்லிற்று. நான் தான் அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் விட்டு விட்டேன். விஷயம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும், அதைவிட தலைப்பில் கவனம் மிக மிக முக்கியம் என்பது இப்போது என் புத்திக்குத் தெரிந்து விட்டது. எனவே – விடாது கருப்பு.  … Continue reading

Posted in அரசியல், அழகு, இணைய தளம், இன்றைய வரலாறு, ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழச்சி, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது