This gallery contains 5 photos.
-0-0-
This gallery contains 2 photos.
எல்லாரும் நினைக்கிறபடி திரு.பழ.கரு. திமுகவில் சேர்வதாக இல்லை. “வேறு எந்த கட்சியும் அனுமதிக்காத அளவு பேச்சு சுதந்திரத்தை” அன்னை சோனியா காந்தியாரின் காங்கிரஸ் கட்சி தான் அளிக்கிறதாம். எனவே, ( அடுத்த ஜம்ப் ‘க்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வரை …) தன்னை காங்கிரசில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் அரிச்சந்திர புத்திரன். இரண்டு நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் … Continue reading
This gallery contains 1 photo.
. இன்று வெளிவந்த துக்ளக் இதழின் அட்டைப்படத்தில் திருவாளர் விஜய்காந்த்…..!!! இதற்கு அப்புறமும் – கீழே – கலைஞரின் இன்றைய பேட்டி – ” ரவுடி கட்சி “, ” திருட்டுக் குடும்பம் ” என்றெல்லாம் 15 நாட்கள் முன்பு வரை திமுகவை ஏசிய விஜய்காந்தின் தேமுதிக பற்றித்தான், இன்று கலைஞர் பேட்டியில் கூறுகிறார்…. தி.மு.க. … Continue reading
This gallery contains 1 photo.
. . திரு.பழ.கருப்பையா ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ள செய்தி – என்னுடைய ஒரே குறிக்கோள் ஜெயலலிதா ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது என்பதை விஜய்காந்த் உணர வேண்டும். ஜெயலலிதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல, விஜயகாந்துக்குதான் என்பதை அவர் உணர வேண்டும். … Continue reading
This gallery contains 1 photo.
இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிரை ஆண்டுக்கு ஒரு நாள் கொண்டாடினால் போதுமா ? பேச்சுக்காகச் சொல்லவில்லை… உண்மையாகவே, திறந்த மனதுடன் சொல்கிறேன் – என் குடும்பத்திலும் சரி, வெளியிலும் சரி – என்னைப் பொருத்தவரை பெண்களுக்கென்று எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. நான் எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீதான என் … Continue reading
. . ஆங்கில செய்தித்தளம் ஒன்று திடீரென்று வில்லங்கமான விவரங்களை வெளியிடுகிறது. எந்தெந்த நாடுகளில், எந்தெந்த விதத்தில், எந்தெந்த சொத்துக்களில், எந்தெந்த நிறுவனங்களில், எவ்வளவு லட்சம் டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்று மிக விவரமாக தகவல்களைத் தருகிறது…. ! மறுநாள் வழக்கமான பாராளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, முன்னாள் மந்திரியின் குமாரர் சட்டவிரோதமாக சேர்த்து வெளிநாடுகளில் முதலீடு … Continue reading
This gallery contains 3 photos.
கீழே முதலில் கொடுத்திருப்பது ஒரு தமிழ் நாளிதழில் வெளிவந்த செய்தி – விஜய்காந்த்துடனான அவரது சந்திப்பும், உரையாடலும் எந்த அளவிற்கு உண்மையோ நமக்குத் தெரியாது… “இது நிஜமா ?” என்று அவரே சொன்னால் தான் உண்டு…! ஆனால், அடுத்து கீழே கொடுக்கப்பட்டிருப்பது – அவசியமான, அதிகாரபூர்வமான – நிகழ்ச்சியாக – எதுவுமே இல்லாமல் அவர் – … Continue reading
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…