This gallery contains 1 photo.
… … … காசு வாங்கினோம்… கச்சேரி பண்ணினோம் என்று நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் உண்டு. அதில் உயிரோட்டத்தை காண முடியாது. தங்கள் இசையில், வாசிப்பில், தாங்களே லயித்து, ஆழ்ந்து அனுபவித்து இயங்கும்போது, அந்த இசையில் ஒரு உயிர்த்துடிப்பை காண்கிறோம். அங்கே பாடுவது யார், இசைப்பது யார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்… அத்தகைய ஒரு வித்தியாசமான … Continue reading










எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…