This gallery contains 1 photo.
… … … எந்தவித செண்டிமெண்டும் என்னை பாதிக்கவில்லை… என் மனதுக்கு அது நிம்மதியையும், சாந்தியையும் அளிப்பதாக இருந்தது…என்று சொன்னால் உங்களுக்கு வியப்பு உண்டாகலாம். அதன் பின்னால் இருந்த காரணம் அப்படி. தூரத்துச் சொந்தத்தில் ஒரு பெண்மணி. ஆனால் எப்போதும் நெருங்கிய தொடர்பில் தான் இருப்போம். அவருக்கு கணவர், 2 மகன்கள், ஒரு மகள். அந்த … Continue reading









எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…