-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தாரல்லவா... ???
- புது ப்ராஜக்டும், புளுகு மூட்டையும் ....!!!
- திடீரென்று ரகசிய பேச்சை வெட்டவெளியில் போட்டுடைத்த திருமாவளவன்….." ஸ்டாலின் தான் நேரடியாக என்னை கூப்பிட்டு சொன்னார் …"
- -- தேங்காயை வைத்து இத்தனையும் செய்ய முடியுமா ….??? !!!
- உதயநிதியின் வீட்டிலிருந்து சனாதனத்தை ஒழிக்க புறப்பட்ட படை இதோ ....!!!
- டெக்னாலஜி எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்துமா ... ???
- தன் கடைசி காலத்தில், காங்கிரஸ் கட்சி பற்றி சோ கூறியது ....!!!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ...
- சூரியன் வருவது யாராலே -
- பைத்தியக்காரத்தனமான யோசனை ....
-
அண்மைய இடுகைகள்
- திடீரென்று ரகசிய பேச்சை வெட்டவெளியில் போட்டுடைத்த திருமாவளவன்…..” ஸ்டாலின் தான் நேரடியாக என்னை கூப்பிட்டு சொன்னார் …” மே 19, 2026
- புது ப்ராஜக்டும், புளுகு மூட்டையும் ….!!! மே 18, 2026
- — தேங்காயை வைத்து இத்தனையும் செய்ய முடியுமா ….??? !!! மே 17, 2026
- திமுக தோற்றதற்கு காரணம் என்னவென்று மு.க.ஸ்டாலின் கேட்டு இருந்தாரல்லவா… ??? மே 16, 2026
- உதயநிதியின் வீட்டிலிருந்து சனாதனத்தை ஒழிக்க புறப்பட்ட படை இதோ ….!!! மே 16, 2026
- தன் கடைசி காலத்தில், காங்கிரஸ் கட்சி பற்றி சோ கூறியது ….!!! மே 15, 2026
- டெக்னாலஜி எல்லாருக்கும், எல்லாவற்றிற்கும் பொருந்துமா … ??? மே 14, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள். மக்கள் கஷ்டப்படும்போது பாலும் தேனும் ஓடுகின்றன என்று சேகர்பாபு, மா.சு. சென்னை மேயர் என்று சொல்லிக் கூத்தடித்தது. எங்குமே பிரச்சனை…
காங்கிரஸுக்கு அந்த நிலை சுலபமல்ல. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் தலைமையின் சிறுபான்மை சார்பு கொள்கைகள். அவர்கள் முஸ்லீம் மற்றும் கிறித்துவ வாக்குகள் தங்களுக்கு மாத்திரமே கிடைக்கவேண்டும்…
why is he looking for tax exemption
நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…
-

Category Archives: பொதுவானவை
பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் – ஏமாற்றப்படும் மக்கள் !
பெட்ரோல் விலை – மறைக்கப்படும் உண்மைகள் -ஏமாற்றப்படும் மக்கள் ! பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை ஏற்றுவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உண்மைகளை மக்களிடமிருந்து மறைக்கின்றன. ஏதோ சரவதேச சந்தையில் ஏற்பட்ட விலை ஏற்றத்தை ஈடுகட்டுவதற்காகவே விலை ஏற்றப்படுவதாக நாடகமாடுகிறது அரசு. நம் நாட்டின் தேவையில் சுமார் 70 சதவீதம் இறக்குமதி செய்வதாகவே … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ?
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? தமிழக அரசைத் தொடர்ந்து விமரிசனம் செய்யும் தமிழருவி மணியன் அவர்களை எப்படியாவது விரட்ட வேண்டும் என்று இயன்ற வரையில் முயன்ற தமிழக அரசுக்கு சாட்டையடியாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அவர்கள். அவரது தீர்ப்பிலிருந்து சில வரிகள் – … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், இணைய தளம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
வாழ்த்துக்கள் -நீதிபதி சந்துரு அவர்களுக்கு ! அடுத்தது மாற்றல் உத்திரவா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின் பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! காலையிலேயே எழுத நினைத்தேன் – ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன். இன்று காலை நடிகர் சிவகுமார் தலைமையில் நிகழ்ந்த ஒரு கருத்தரங்கம் – முன்னால் பேசியவர் சிவகுமாரின் “என்றும் இளமை” தோற்றத்தை புகழ்ந்து விட்டுப் போனார். பின்னால் பேச வந்த திருச்சி செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை ! … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், ஒளிபரப்பு, காமெடி, சன் டிவி, சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், நடிகர் சிவகுமார், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு !
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தான் எத்தனை வசதிகள் ! சாதாரணமாக காணக்கிடைக்காத பல காட்சிகள் நம் பார்வைக்கு நேரடியாகக் கிடைக்கின்றன ! இன்று மாலை -உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி. மாநாட்டை நினைவூட்டி சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டதை ஒட்டி, தொலை … Continue reading
Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சன் டிவி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
அமைச்சர் ராசா மூக்குடைப்பு – சன் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !
ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கேள்விகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு !
சீக்கியர்கள் …ஒரு விதிவிலக்கு ! நீண்ட காலம் வட இந்தியாவில் வசித்ததால் எனக்கு சீக்கியர்களைப் பற்றிய நல்ல பரிச்சயம் உண்டு. நிறைய சீக்கிய நண்பர்களும் உண்டு. சீக்கியர்கள் நல்ல உழைப்பாளிகள். தைரியசாலிகள். நன்றாகச் சாப்பிடுபவர்கள். பொதுவாக வாட்டசாட்டமாக, வலுவுடன் இருப்பார்கள். இந்திய ராணுவத்தில் சீக்கியர்களின் பங்கு மதிப்பு மிக்கது. ஒவ்வொரு போரிலும் அவர்கள் காட்டும் வீரம் … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சீக்கியர்கள், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், கேள்விகள், கொலைகாரர்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
அதிமுக ஏன் வெற்றி பெறலை என்பதற்கும் இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. முக்கிய ஆட்களை அதிமுகவை விட்டு வெளியேற்றி, தனக்குத்தான் அதிமுக, வெற்றி பெறுகிறதோ இல்லையோ கட்சி…